சென்னை:
ண்டலூர் அண்ணா உயிரியல் பூங்கா ஆயுத பூஜை அரசு விடுமுறை தினமான இன்று பார்வையாளர்களுக்காக திறந்துவைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கிண்டி சிறுவர் பூங்கா, பிர்லா கோளரங்கம் போன்றவையும் திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம் மேலூரில் செயல்பட்டு வரும் வண்ணத்துப்பூச்சி பூங்காவிலும் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.