டெல்லி: மத்திய நிதியமைச்சர் இன்று தாக்கல் செய்யத பொதுநிதி நிலை அறிக்கையில், பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அப்போது, யூனியன்  ஏர் இந்தியா நிறுவனத்தைப்போல எல்ஐசி பங்குகளும் தனியாருக்கு விற்பனை செய்யப்படும் என்று தெரிவித்து உள்ளார்.

மத்தியஅரசின் புதிய பொதுத்துறை கொள்கையின் அடிப்படையில் ஏர் இந்தியா நிறுவனம் வெற்றிகரமாக பங்குதாரருக்கு மாற்றப்பட்டுவிட்டது. அடுத்தது இந்த திட்டத்தில் இருப்பது LIC நிறுவனம் என்றும்,  எல் சியில் பங்குகள் விற்பனை விரைவில் தொடங்கும் என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்