நாகை
இன்று பிரதமர் மோடி நாகை – இலங்கை கப்பல் போக்குவரத்தைத் தொடங்கி வைக்கிறார்.

ஏற்கனவே 2 முறை நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசந்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த 2 முறையும் தள்ளி வைக்கப்பட்டது.
தற்போது இன்று காலை 7 மணிக்கு இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசந்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தை காணொலிக் காட்சி மூலம் டில்லியில் இருந்து பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.
Patrikai.com official YouTube Channel