திருவனந்தபுரம்

ன்று கேரளா மாநிலத்தில் 9,735 மற்றும் மகாராஷ்டிராவில் 2,401 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் இன்று 2,401 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.   இதுவரை 65,64,915 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 39 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 1,39,272 பேர் உயிர் இழந்துள்ளனர். 

இன்று 2,840 பேர் குணம் அடைந்துள்ளனர்.   இதுவரை 63,88,899 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 33,159 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.

 

கேரளா மாநிலத்தில் இன்று 9,735 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 47,38,791 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 151 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 25,677 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 13,878 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 45,88,084 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,24,501 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது.