மும்பை

ன்று மகாராஷ்டிராவில் 8,602 மற்றும் கேரளா மாநிலத்தில் 15,637 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் இன்று 8,602 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.   இதுவரை 61,81,247 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 170 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 1,26,390 பேர் உயிர் இழந்துள்ளனர். 

இன்று 6,067 பேர் குணம் அடைந்துள்ளனர்.   இதுவரை 59,44,801 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,06,764 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.

 

 

கேரளா மாநிலத்தில் இன்று 15,637 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 31,03,310 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 128 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 14,938 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 12,974 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 29,70,175 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,17,319 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது.