சென்னை

மிழகத்தில்  இன்று சென்னையில் 153 பேரும் கோவையில் 270 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று 2,458 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 25,26,401 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 33,557 பேர் உயிர் இழந்து 24,62,244 பேர் குணம் அடைந்து தற்போது 30,600 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் இன்று 153 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 5,35,588 பேர் பாதிக்கப்பட்டு 8,272 பேர் உயிர் இழந்து 5,25,687 பேர் குணம் அடைந்து தற்போது 1,629 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மொத்த கொரோனா பாதிப்பில் கோவை மாவட்டம் இரண்டாம் இடத்தில் உள்ளது.  ஆனால்  இன்று இங்கு 270 பேர் பாதிக்கப்பட்டு தினசரி பாதிப்பில் கோவை மாவட்டம் முதல் இடத்தில் உள்ளது

இதுவரை கோவை மாவட்டத்தில் 2,25,889 பேர் பாதிக்கப்பட்டு 2,116 பேர் உயிர் இழந்து 2,20,144 பேர் குணம் அடைந்து தற்போது 3,629 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,59,770 பேர் பாதிக்கப்பட்டு 2,377 பேர் உயிர் இழந்து 1,56,257 பேர் குணம் அடைந்து தற்போது 1,136 பேர் சிகிச்சையில் உள்ளனர்.