மும்பை

ன்று மகாராஷ்டிராவில் 8,159 மற்றும் கேரளா மாநிலத்தில் 17,481 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் இன்று 8,159 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.   இதுவரை 62,37,755 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 165 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 1,30,918 பேர் உயிர் இழந்துள்ளனர். 

இன்று 7,839 பேர் குணம் அடைந்துள்ளனர்.   இதுவரை 60,08,750 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,03,918 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.

 

கேரளா மாநிலத்தில் இன்று 17,481 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 32,05,197 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 106 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 15,618 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 14,131 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 30,59,441 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,29,640 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது.