சென்னை

மிழகத்தில் இன்று 724 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 27,30,516 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

இன்று தமிழகத்தில் 1,02,068 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 5,47,83,973 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று 724 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.    இதுவரை 27,30,516 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

கொரோனாவால் இன்று 10 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 36,529 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 743 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 26,85,946 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். 

தற்போது 8,041 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று சென்னையில் 131 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சென்னையில் 5,58,637 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் இன்று இருவர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 8,616 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இன்று 116 பேர் குணம் அடைந்து மொத்தம் 5,48,838 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தற்போது சென்னையில் 1,183 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழக தினசரி கொரோனா பாதிப்பில் கோவை 124 உடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.

இதுவரை கோவை மாவட்டத்தில் 2,50,805 பேர் பாதிக்கப்பட்டு 2,471 பேர் உயிர் இழந்து 2,47,055 பேர் குணம் அடைந்து தற்போது 1,279 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,74,084 பேர் பாதிக்கப்பட்டு 2,534 பேர் உயிர் இழந்து 1,70,915 பேர் குணம் அடைந்து தற்போது 635 பேர் சிகிச்சையில் உள்ளனர்.