சென்னை

மிழகத்தில் இன்று 718 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 27,27,635 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

இன்று தமிழகத்தில் 1,00,562 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 5,43,70,909 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று 718 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதில் 9      பேர் வெளி மாநிலங்களில் இருந்து வந்துள்ளனர்.  இதுவரை 27,27,635 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் இன்று 11 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 36,492 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 751 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 26,82,943 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 8,200 பேர் சிகிச்சையில் உள்ளனர்.