பெங்களூரு

ன்று கர்நாடகாவில் 332 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 503 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

கர்நாடகாவில் இன்று 332 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 29,81,732 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 11 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 37,906 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 615 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 29,34,085 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 9,712 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கர்நாடகா மூன்றாம் இடத்தில் உள்ளது.

 

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 503 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 20,58,065 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இன்று 12 பேர் உயிர் இழந்து இதுவரை 14,268 பேர் உயிர் இழந்துள்ளனர். 

இன்று 817 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 20,36,865 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 6,932 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா  பாதிப்பில் ஆந்திர மாநிலம் ஐந்தாம் இடத்தில் உள்ளது.