சென்னை

மிழகத்தில் இன்று 1,956 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 20,407 பேர் சிகிச்சையில் உள்ளனர்

இன்று தமிழகத்தில் 1,60,229 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 3,86,97,187 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று 1,956 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை  25,75,308 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் இன்று 38 பேர் மரணம் அடைந்துள்ளார்.  இதுவரை 34,317 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 1,807 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 25,30,584  பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 20,407 பேர் சிகிச்சையில் உள்ளனர்.