திருவனந்தபுரம்

ன்று கேரளா மாநிலத்தில் 11,584 மற்றும் ஆந்திராவில் 6,770 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கேரளா மாநிலத்தில் இன்று 11,584 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 27,28,240 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 206 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 11,182 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 17,856 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 25,93,625 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,23,006 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் மூன்றாம் இடத்தில் உள்ளது.

 

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 6,770 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 18,09,844 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 58 பேர் உயிர் இழந்து இதுவரை 11,940 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இன்று 12,492 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 17,12,267 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 85,637 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா  பாதிப்பில் ஆந்திர மாநிலம் ஐந்தாம் இடத்தில் உள்ளது.