பொன்முடி வழக்கின் உச்சநீதிமன்ற உத்தரவு நகல் தற்போது வெளியாகி உள்ளது

அதில் பொன்முடி அவர்களது குற்றவாளி என சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது உறுதியாகி உள்ளது.

தண்டனை மட்டுமே நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது என தொடர்ந்து சொல்லப்பட்டு வந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு குற்றவாளி என்ற தீர்ப்பும் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்கிறது.

[youtube-feed feed=1]