Tag: world

ஆசிய கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியனானது இந்தியா!

ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில், பாகிஸ்தானை 3-2 கணக்கில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்றது. மலேசியாவில் ஆசிய சாம்பியன்ஷிப் டிராபி ஹாக்கி தொடர் நடைபெற்று வந்தது.…

இலங்கை: பிரதமர் மாளிகையில் தீபாவளி கொண்டாட்டம்!

கொழும்பு, இலங்கையில் பிரதமர் மாளிகையில் தீபாவளி கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்துகொண்டனர். இலங்கையில் பிரதமர் விக்கிரமசிங்கேவின் மாளிகையில் அரசு சார்பில் தேசிய…

தாயின் பெருமையை உணர்த்திய இந்திய கிரிக்கெட் அணியினர்!

விசாகப்பட்டினம், நேற்று நடைபெற்ற இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான கடைசி ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வீரர்கள், பெற்ற தாயை கவுரவப்படுத்தினர். தாங்கள் அணிந்திருந்த டி-சர்ட்டில் வீரர்கள்…

பாக். ராணுவ முகாம்கள் மீது, இந்திய ராணுவத்தினர் அதிரடி தாக்குதல்!

கேரன் காஷ்மீர் எல்லையில் இந்திய ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில், பாகிஸ்தானின் நான்கு ராணுவ முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளன. இந்திய உரி ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதலையடுத்து…

ஆசிய கோப்பை ஹாக்கி: இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி!

குவான்டன்: ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி முன்னேறியுள்ளது. தென்கொரிய அணிக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் பெனால்டி ஷூட் முறையில் 5 –…

தொடரை கைப்பற்றியது இந்தியா: அமித்மிஸ்ராவின் அதிரடி பந்து வீச்சில் சுருண்டது நியூசிலாந்து!

விசாகப்பட்டினம், இந்தியா- நியூசிலாந்து இடையே இன்று நடைபெற்ற கடைசி ஒரு நாள் போட்டியில் அமித்மிஸ்ராவின் அதிரடி பந்துவீச்சில் நியூசிலாந்து அணி சுருண்டது. இதனால் 190 ரன் வித்தியாசத்தில்…

புற்றுநோய்: ஜான்சன் & ஜான்சன் ரூ.468 கோடி நஷ்டஈடு வழங்க கோர்ட்டு உத்தரவு!

வாஷிங்டன், ஜான்சன் அன்டு ஜான்சன் பவுடர் உபயோகித்ததால் புற்றுநோய் ஏற்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் 70மில்லியன் டாலர் நஷ்டஈடு வழங்க அமெரிக்க கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. உலகில் பிரபலமான…

'தீபாவளி' இந்திய கலாச்சாரத்தை கவுரவிக்கும் சிங்கப்பூர்!

சிங்கப்பூர், சிங்கப்பூரில் வசித்து வரும் இந்தியர்களை கவுரவிக்கும் வகையில் சிங்கப்பூர் வீதிகளில் தீபாவளி அலங்காரம் செய்யப்பட்டு, தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியர்களின் முக்கியப் பண்டிகைகளில் ஒன்றான…

மெக்கா மீது தீவிரவாதிகள் ஏவுகணை தாக்குதல்!

சவூததி, சவூதியில் உள்ள மெக்கா மீது தீவிரவாதிகள் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஹவுத்தி இனப்போராளிகளை ஒடுக்க…

டில்லி: பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றிய அதிகாரி கைது!

டில்லி: இந்திய ராணுவ ரகசியங்களை உளவு பார்த்ததாக பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றிய அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். டில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றி வந்த அதிகாரி முகமது…