அமெரிக்க அதிபர், துணை அதிபருக்கு பிரதமர் மோடி வாழ்த்து
புதுடெல்லி: அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடனுக்கு பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார். அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஜோ…
புதுடெல்லி: அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடனுக்கு பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார். அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஜோ…
புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 44, 281 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு 512 இறப்புகள் ஏற்பட்டுள்ளது, இதனால் மொத்தமாக…
சென்னை: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஏபி சாஹி-க்கு கொரோனா அறிகுறி உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி…
ஷில்லாங்: மேகாலயா மாநிலத்தின் மேற்கு காஷி பகுதியில் இன்று அதிகாலை 1.13 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 4.4 ரிக்டர் அளவுகோலில் பதிவானது பதிவானது என…
புதுடெல்லி: மக்களுக்குத் தீபாவளிப் பரிசாக விலைவாசி உயர்வை கொடுத்துவிட்டு, முதலாளித்துவ நண்பர்களுக்கு 6 விமான நிலையங்களை மத்திய அரசு பரிசாக வழங்குகிறது என காங்கிரஸ் பொதுச் செயலாளர்…
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பாளர் நியமனத்தில் அதிருப்தி அடைந்துள்ள பகுஜன் சமாஜ் எம்எல்ஏ.க்கள் 6 பேர் அக்கட்சியில் இருந்து விலக இருப்பதாக கூறப்படுகிறது. உத்தரப்…
மலேசியா: மலேசிய மன்னர் ஆல் சுல்தான் அப்துல்லா பிரதமர் முஹைதின் யாசின் முன்மொழிவுகளை பற்றி விவாதிக்க மற்ற ஆட்சியாளர்களுடன் கலந்துரையாட இருக்கிறார் என்று மலேசிய அரண்மனை இன்று…
சென்னை: தமிழக அரசு அலுவலகங்களில் வேலை நாட்கள் 5 ஆக குறைக்கப்பட்டுள்ளது. ஜனவரி 1ம் தேதி முதல் புதிய உத்தரவு நடைமுறைக்கு வரும். கொரோனா காலங்களில் சனிக்கிழமையும்…
சென்னை: சிஎஸ்கே அணிக்கு 2020 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் சோதனைக்கு மேல் சோதனை ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது. காயம் காரணமாக ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ ஐபிஎல்…
வயநாடு: கேரளா மாநிலம் வயநாடுக்கு 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட காங்., எம்.பி., ராகுல், மலப்புரத்தில் நடைபெற்ற கொரோனா ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றார். காங்., எம்.பி., ராகுல்…