Tag: Vaiko

அமைச்சர்  நத்தம் விஸ்வநாதன் 750 கோடி லஞ்சம்!:  வைகோ குற்றச்சாட்டு

சூரிய மின் உற்பத்திக்கு நிலம் வாங்கியதில் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் 750 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியுள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.…

​ ஆட்சி அமைக்காவிட்டால் இனி தேர்தலில் போட்டி இல்லை! :  வைகோ அறிவிப்பு

தமிழகத்தில் இந்த முறை கூட்டணி ஆட்சி வரவில்லை என்றால், இனி தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிவிடப்போவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் வைகோ தேர்தல்…

உத்தம சீலர் வைகோ பதில் சொல்லட்டும்…!

Prakash Karunanithi அவர்களின் முகநூல் பதிவு: “ஈழப்போரின் போது அன்புமணி பதவியில் இருந்ததால் நான் பெரிதும் மதிக்கும் ராமதாஸ் தமிழர்களுக்கு துரோகம் செய்துவிட்டார்” – வைகோ #…

​கருத்துக்கணிப்பில், திமுகவின் பட்டவர்த்தனமான சூழ்ச்சி! : வைகோ

நியூஸ் 7 தமிழ் டிவி மற்றும் தினமலர் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில், திமுகவின் வெளிப்படையான சூழ்ச்சி உள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பகிரங்கமாக குற்றம்சாட்டினார். திருவண்ணாமலை மாவட்டம்…

அன்புமணிக்கு 3வது இடமா? வைகோ ஆச்சரியம்

தினசரி ஒன்றும், செய்தித் தொலைக்காட்சியும் நடத்திய தேர்தல் கருத்துக் கணிப்பு நிலவரம் அரசியல் தலைவர்கள் பலரையும் கலக்கத்தில் ஆழ்த்தி இருக்கிறது. குறிப்பாக, பா.ம.க. கட்சியின் முதல்வர் வேட்பாளர்…

ஜெ.விடம் பணம் பெற்றோனா…? : 1996ல் வைகோ அளித்த பேட்டி

வரலாறு முக்கியம் அமைச்சரே… (கடந்த 1996ல் “ஏவுகணை” இதழில் வெளியான வைகோவின் பேட்டி, தொடர்ச்சி..) ஜெயலலிதாவிடம் பணம் பெற்றுக் கொண்டு கட்சியை உடைத்ததாக கூட, கருணாநிதி உங்கள்…

வைகோ, ஆடத்தெரியாத நடன மாது!:  கி.வீரமணி காட்டம்

வரும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தமிழகம் முழுதும் பிரச்சாரம் செய்து வருகிறார். இதற்கிடையே ஜூனியர் விகடன் வாரமிருமுறை இதழுக்கு…

மே தின அரசு விடுமுறை:  கருணாநிதி, வைகோ சொல்வது சரியா

ராமண்ணா வியூவ்ஸ் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்ட நண்பர், அவ்வப்போது சாட்டிங்கில் வருவார். மே தினம் குறித்து ஒரு கட்டுரை அனுப்பியிருந்தார். மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. அந்த கட்டுரை…

தேர்தல் ஆணையத்திற்கு வைகோ எழுதிய புகார்க் கடிதம்

தேமுதிக – மக்கள் நலக்கூட்டணி – தமாகா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ தேர்தல் ஆணையருக்கு எழுதியுள்ள கடிதம்: “மதிப்பிற்குரிய தலைமைத் தேர்தல் ஆணையர் அவர்களுக்கு, வணக்கம். எனது…

திருவாரூரில் நடந்தது என்ன? வைகோ அறிக்கை

நேற்று ஏப்ரல் 30 ஆம் நாளன்று மாலை நான்கு மணிக்கு சிதம்பரத்தில் பிரச்சாரத்தைத் தொடங்கிய நான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பாலகிருஷ்ணன் அவர்களை ஆதரித்து நான்கு…