2022 வரை கொரோனா தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு நிலவும் : ஐரோப்பிய யூனியன்
புரூசெல்ஸ் வரும் 2022 வரை கொரோனா தடுப்பூசி போதுமான அளவு கிடைக்காது என்பதால் தட்டுப்பாடு நிலவும் என ஐரோப்பிய யூனியன் நாடுகள் எச்சரித்துள்ளன. சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா…
புரூசெல்ஸ் வரும் 2022 வரை கொரோனா தடுப்பூசி போதுமான அளவு கிடைக்காது என்பதால் தட்டுப்பாடு நிலவும் என ஐரோப்பிய யூனியன் நாடுகள் எச்சரித்துள்ளன. சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா…
நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசினில் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவுகளின்படி, மாடர்னா நிறுவனத்தின் தற்போதைய மூன்றாம் கட்ட ஆய்வில் இருக்கும் தடுப்பு மருந்து வயதானவர்களுக்கும் மிகவும் பாதுகாப்பானதாக…
புவனேஸ்வர்: அனைத்து இந்தியர்களுக்கும் இலவச கோவிட்-19 தடுப்பூசி போடப்படும் என்று மத்திய கால்நடை பராமரிப்பு, பால், மீன்வளம் மற்றும் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கான இணை அமைச்சர்…
மும்பை பாஜக தனது தேர்தல் வாக்குறுதியில் பீகார் மாநில மக்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசி என அறிவித்ததை சிவசேனா கடுமையாக விமர்சித்துள்ளது. வரும் அக்டோபர் மாதம் 28…
சென்னை: கடமையை மக்களுக்கு தான் காட்டும் சலுகையைப் போல் முதல்வர் நினைக்கிறார் என்று இலவச கொரோனா தடுப்பூசி அறிவிப்பு குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.…
டில்லி கொரோனா தடுப்பூசி அதிக அளவில் இந்தியாவில் உற்பத்தி ஆகும் என கேட்ஸ் ஃபவுண்டேஷன் தலைமை அதிகாரி மார்க் சுஸ்மான் தெரிவித்துள்ளார். உலகெங்கும் கொரோனா வேகமாகப் பரவி…
ஜெனிவா ஐநா சபையின் குழந்தைகள் நிதியமான யுனிசெஃப் கொரோனா தடுப்பூசி போட வசதியாகக் கோடிக்கணக்கில் இஞ்செகஷன் ஊசிகளை வாங்கி சேகரித்து வருகிறது. உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்…
டில்லி இந்தியாவில் கொரோனா தடுப்பூசி விநியோகம் தேர்தல் மற்றும் பேரிடர் நிவாரணப் பணிகள் போல் விரைவாக நடக்க வேண்டும் என பிரதமர் மோடி யோசனை தெரிவித்துளார். இந்தியாவில்…
டில்லி பாரத் பயோடெக் நடத்தி வரும் கொரோனா தடுப்பூசி பரிசோதனையில் ஆர்வலர் எண்ணிக்கையைப் பாதியாகக் குறைத்து சோதனை விரைவு ஆக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பதில் பல உலக…
நியூயார்க் அமெரிக்காவில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி சோதனை நிறுத்தப்பட்டுள்ளது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்க உலகின் பல நிறுவனங்கள் போட்டிப்…