தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நடத்திய அதிகாரிகளுக்கு பதவி உயர்வு: ஸ்னோலினின் தாய் வழக்கு
சென்னை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது, துப்பாக்கிச் சூடு நடத்திய போலீஸ் அதிகாரி சைலேஸ்குமார் யாதவ் உள்பட அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிய கோரி, கொடூரமான முறையில்…