Tag: tomorrow

முதல்வர் பழனிசாமி உள்பட 8 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை

புதுடெல்லி: முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்பட 8 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொள்ளவிருக்கிறார். கொரோனாபாதிப்பு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி…

நாளை மாணவர்களுடன் தூய்மை இந்தியா குறித்து பிரதமர் மோடி உரையாடல்

டில்லி நாட்டின் பல்வேறு பகுதி மாணவர்களுடன் நாளை தூய்மை இந்தியா குறித்து பிரதமர் மோடி உரையாட உள்ளார். மோடியின் கனவுத் திட்டம் எனக் கூறப்படும் திட்டங்களில் தூய்மை…

நாளை வரலட்சுமி விரதம் (31.7.2020 வெள்ளிக்கிழமை)

நாளை வரலட்சுமி விரதம் (31.7.2020 வெள்ளிக்கிழமை) அன்னை மகாலட்சுமியை முழுமனதுடன் மனதார தியானித்து, அவளைச் சரணடைய வேண்டிய நாள் வரலட்சுமி விரதம் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துஸ்வாமி…

புதுச்சேரி ஊரடங்கு குறித்து நாளை அறிவிப்பு : முதல்வர்

புதுச்சேரி புதுச்சேரியில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பது குறித்து நாளை அறிவிக்க உள்ளதாக முதல்வர் நாராயண சாமி கூறி உள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் இன்று கொரோனாவால் 121 பேர்…

திருச்சியில் நாளை முதல் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே கடைகள் திறக்கப்படும் என அறிவிப்பு

திருச்சி: திருச்சியில் நாளை முதல் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே கடைகள் திறக்கப்படும் என வியாபாரிகள் அறிவித்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும்…

பாபர் மசூதி வழக்கில் வீடியோ கான்ஃபரன்சிங்  மூலம் முரளி மனோகர் ஜோஷி ஆஜர் – நாளை அத்வானி

டில்லி பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இன்று முரளி மனோகர் ஜோஷி விடியோ கான்ஃபரன்சிங் மூலம் ஆஜர் ஆன நிலையில் நாளை அத்வானி ஆஜர் ஆக உள்ளார்.…

நாளை இந்தியாவின் இரண்டாம் பிளாஸ்மா வங்கி சென்னையில் தொடக்கம்,

சென்னை சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் இந்தியாவின் 2ஆம் பிளாஸ்மா வங்கி தொடங்க உள்ளது. ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கபட்டு குணமடைந்தோரின் ரத்தத்தில் இருந்து பிளஸ்மா…

திருப்பதியில் நாளை முதல் ஆகஸ்ட் 5-ம் தேதி வரை ஊரடங்கு

திருப்பதி: திருப்பதியில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் நாளை முதல் ஆகஸ்ட் 5-ம் தேதி வரை ஊரடங்கு என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். திருமலை…

நாளைய ஆடி அமாவாசை அன்று தர்ப்பணம் வழங்க உகந்த நேரம் எது தெரியுமா?

சென்னை நாளை ஆடி அமாவாசை தினம் என்பதால் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுக்க சரியான நேரம் எது என்பதை இங்குக் காண்போம். மாதா மாதம் அமாவாசை மற்றும் இறந்தவர்களின்…

நாளை முதல் கோவாவில் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி

பனாஜி நாளை முதல் கோவா மாநிலத்தில் சுற்றுலாப் பயணிகள் வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நாடெங்கும் கொரோனா பரவி வருவதால் கடந்த மார்ச் 25 முதல் தேசிய ஊரடங்கு…