கடலூர், விழுப்புரம் எல்லைகள் முழுமையாக மூடப்படும் – புதுச்சேரி முதலமைச்சர் அறிவிப்பு
புதுச்சேரி: கடலூர், விழுப்புரம் எல்லைகள் முழுமையாக மூடப்படும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். கொரோனா தொற்று நடவடிக்கை தொடர்பாக பிரதமர் மோடி, மாநில முதல்வர்களுடன் காணொளி…