Tag: to

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 396-ஆக உயர்வு

டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 396-ஆக அதிகரித்துள்ளதாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நேற்று மட்டும் குஜராஜ், பீகார் மற்றும் மகாராஷ்டிராவில் தலா ஒருவர்…

கொரோனா அச்சுறுத்தல் – பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் ஒத்திவைப்பு

பாரிஸ்: கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, பிரான்சில் நடைபெறவுள்ள பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் ஒத்திவைக்கப்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால்…

கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ள நிலையிலும் ராம நவமி மேளாவை நடத்த அயோத்தி முடிவு

உத்திர பிரதேசம்: உத்திர பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடக்க இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கும் நிலையில், ஹிந்து மக்களின் வாக்குகளை கவரும் நோக்கில், கொரோனா வைரஸ் பாதிப்பு…

ஈரானில் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஒரே நாளில் 129 பேர் உயிரிழப்பு; பலி எண்ணிகை 853-ஆக உயர்வு

தெஹ்ரான்: ஈரான் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 129 பேர் பலியாகியுள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 853 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ்…

மாநிலங்களவை எம்.பி. ஆகிறார் ரஞ்சன் கோகாய்

டெல்லி: உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மாநிலங்களவை எம்பி ஆக குடியரசு தலைவரால் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இந்தியாவின் 46வது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட ரஞ்சன்…

மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க பள்ளிகளில் யோகா

வாஷிங்டன்: அமெரிக்காவின் அலபாமா மாகாண பள்ளிகளில், யோகா வகுப்புகளுக்கு, 27 ஆண்டுகளாக தடை விதிக்கப்பட்டு இருந்தது. அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில், பள்ளி மாணவர்களுக்கு, தியானத்துடன் கூடிய யோகா…

ஈஸ்டர் பிரார்த்தனைக்கு நேரடியாக யாரும் வரவேண்டாம் : வாடிகன் நிர்வாகம்

வாடிகன்: கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக பிரார்த்தனை செய்பவர்கள் இல்லாமலேயே பாரம்பரிய ஈஸ்டர் வார நடத்தப்படும் என்று வாடிகன் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள,…

உலகை உலுக்கிய குழந்தை மரண வழக்கில் 3 பேருக்கு 125 ஆண்டு சிறை

அங்காரா: உள்நாட்டு போர் நடந்து வரும் சிரியாவில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். இவர்கள் மத்திய தரைக்கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் படகுகளில்…

சென்னையில் மேலும் ஒருவருக்கு கொரோனா அறிகுறி

சென்னை: பிரான்சில் இருந்து சென்னை வந்த ஒருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக தெரிய வந்ததையடுத்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பை…

ஐஎஸ்எல் கால்பந்து சாம்பியன் பட்டதை வென்றது கொல்கத்தா

கோவா: கோவாவில் நடைபெற்ற ஐஎஸ்எல் கால்பந்தாட்ட தொடரின் இறுதிப் போட்டியில் சென்னை அணியை 3-1 என்ற கோல் கணக்கில் கொல்கத்தா வெற்றிப்பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. இந்தியன்…