Tag: to

கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை  இந்தியாவுக்கு விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல்

வாஷிங்டன்: கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை இந்தியாவுக்கு விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், பிராந்திய…

தமிழகத்தில் நாட்டுப்படகுகளில் மீன் பிடிக்க அனுமதி

சென்னை: கொரோனா தொற்று பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தமிழக அரசு ஏப்ரல் 30 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் பிரதமர் மோடி, இந்தியா…

ஊரடங்கு நீடிப்பு: இந்தியா ஜிடிபி மொத்த உள்நாட்டு உற்பத்தி பூஜ்யமாக குறைப்பு: பார்க்லேஸ் அறிவிப்பு

புது டெல்லி: இதுவரை இல்லாத வகையில், முதல்முறையாக இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை பூஜியம் குறையும் என்று பார்க்லேஸ் கணித்துள்ளது. இதுகுறித்து வளர்ந்து வரும் சந்தை ஆராய்ச்சி…

பி.எம்-கேர்ஸ் நிதி அமைக்கப்பட்டதை எதிர்த்த மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை

புது டெல்லி: பி.எம்-கேர்ஸ் நிதி அமைக்கப்பட்டதை எதிர்த்த மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. கொரோனா தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு குடிமக்கள் பணத்தை நன்கொடையாக…

ஊரடங்கு உத்தரவு மீறலை கண்டித்த போலீஸ் அதிகாரியின் கை துண்டிப்பு

சண்டிகர் : பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா மாவட்டத்தில் நேற்று காலை காய்கனிச் சந்தையில் ஊரடங்கு உத்தரவு மே மாதம் 1-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதை உறுதி செய்த…

முதல்வர் நிவாரண நிதி  வழங்கப்படும் நன்கொடைகள் சி.எஸ்.ஆருக்கு  தகுதி பெற்றிருக்காது: மத்திய அரசு விளக்கம்

புதுடெல்லி: முதல்வர் நிவாரண நிதி வழங்கப்படும் நன்கொடைகள் சி.எஸ்.ஆருக்கு செலவாக கணக்கில் கொள்ளப்படாது என்றும் அதுவே பிஎம் கேருக்கு அளிக்கப்படும் சி.எஸ்.ஆர்- செலவாக கணக்கில் கொள்ளப்படும் என்றும்…

ஊரடங்கு: ஏழை மக்களுக்கு உணவளிக்க தானியங்கி சப்பாத்தி தயாரிக்கும் மிஷன்: காங்கிரஸ் ஏற்பாடு

புதுடெல்லி: ஏழை மக்களுக்கு உணவளிக்க இந்திய இளையோர் காங்கிரஸ் சார்பில் சப்பாத்தி தயாரிக்கும் மிஷின் ஒன்றை டெல்லியில் பொருத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதைத் தொடக்கத்திலேயே தடுக்க வேண்டும்…

தமிழகத்தில் கொரோனா 3 ஆம் நிலைக்கு செல்ல வாய்ப்புள்ளது: முதல்வர் எச்சரிக்கை

சென்னை: கொரோனா தொற்று மூன்றாம் நிலைக்கு செல்ல வாய்ப்புள்ளது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எசசரிக்கை விடுத்துள்ளார். கொரோனா பரவல் 3வது கட்டத்தை எட்டிவிட்டதா என்ற…

மாலையில் உத்தரவு… இரவில் ரத்து…

சென்னை: இரும்பு, சிமெண்ட், மருந்து, உரம் உள்ளிட்ட 13 வகையான தொழிற்சாலைகள் செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதாக தமிழக அரசு இன்று மாலை தெரிவித்திருந்த நிலையில்,…

சீனாவில் இருந்து கொரோனா தடுப்பு ஒரு லட்சம் சோதனை கருவிகள் வாங்கப்படும்: தமிழக முதல்வர் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்றை கண்டறிவதற்காக, வரும் 10-ஆம் தேதி புதிய பரிசோதனை நடைமுறை அறிமுகப்படுத்தப்படுகிறது. இதற்கான அறிவிப்பை முதல்வா் பழனிசாமி வெளியிட்டாா். புதிய பரிசோதனை நடைமுறைக்காக…