Tag: to

கொரோனா எதிரொலி- மகாராஷ்டிராவில் செய்திதாள் விநியோகிக்க தடை

மும்பை: மகாராஷ்டிராவின் மும்பையில் வீடு வீடாக சென்று செய்திதாள் விநியோகிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் நாளை முதல் அச்சு ஊடகங்கள் இயங்க அனுமதி மகாராஷ்டிரா அரசு அனும்தி…

அருணாச்சல பிரதேசத்தை தொடர்ந்து கொரோனா பாதிப்பில்லாத மாநிலமாக மாறுகிறதா மணிப்பூர்?

மணிப்பூர்: அருணாச்சல பிரதேசத்தை தொடர்ந்து மணிபூரும் கொரோனா பாதிப்பில்லாத மாநிலமாக மாறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி வரும் நிலையில்,…

பத்திர பதிவு நாளை துவங்கும் பதிவுத்துறை ஐ.ஜி., உத்தரவு

சென்னை: சார் பதிவாளர் அலுவலகங்களில் நாளை முதல் பத்திரப் பதிவுப்பணிகள் தொடங்கும் என பதிவுத் துறை தலைவர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக…

அதிகாரப்பூர்வ கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்ததற்கு அறிக்கை தாமதமானதே காரணம்: சீனா குற்றச்சாட்டு

வுஹான்: சீனாவின் வுஹான் நகரில் வெளியான கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் அதிகாரப்பூர்வ எண்ணிக்கை அதிகரித்ததற்கு அறிக்கை தாமதமானதே காரணம் என்று சீனா குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து அரசு…

அமீரகம் உள்பட 55 நாடுகளுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துகளை அனுப்புகிறது இந்தியா

டெல்லி: கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பபட்ட பல்வேறு நாடுகளுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து வழங்கி வரும் இந்தியா, ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் அந்த மருந்தை வழங்க முடிவு…

பஞ்சாபில் ரூ .22,000 கோடி வருவாய் இழப்பு… ஊழியர்களின் சம்பளத்தை குறைக்க பரிந்துரை…

பஞ்சாப்: கொரோனா பாதிப்பால் 22,000 கோடி வருவாய் இழப்பை பஞ்சாப் சந்திக்க உள்ளது. இதனால், ஊழியர்களின் சம்பளத்தை குறைக்க தலைமை செயலாளர் பரிந்துரை செய்துள்ளார். கொரோனா பாதிப்பு…

எந்த ஊழியரையும் பணிநீக்கம் செய்ய மாட்டோம் என டி.சி.எஸ் அறிவிப்பு

புது டெல்லி: எந்த ஊழியரையும் பணிநீக்கம் செய்ய மாட்டோம் என்றும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டி.சி.எஸ்) அறிவித்துள்ளது. உலகளாவிய பொருளாதாரத்தை சீர்குலைத்துள்ள கொரோனா வைரஸ் காரணமாக இந்திய…

சீனா அனுப்பிய 50,000 பிபிஇ கிட்கள் பாதுகாப்பற்றவை என தகவல்

புதுடெல்லி: சீனா இந்தியாவுக்கு அனுப்பியா 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட பாதுகாப்பு கிட்கள் பாதுகாப்பற்றவை என்றும், பயன்படுத்த தகுதியற்றவை என்றும் தெரிய வந்துள்ளது. சீனாவில் இருந்து இந்தியாவுக்கு வரவேண்டிய…

மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு அதிக நிதி பெற  முயற்சித்து வருகிறோம்: தமிழக பாஜக தலைவர்

சென்னை: மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு அதிக நிதி பெற முயற்சித்து வருகிறோம் என்று தமிழக பாஜக தலைவா் எல்.முருகன் தெரிவித்தாா். சென்னையில் காணொலி வழியாக அவா்…

தமிழக சுகாதார செயலாளரின் அறிக்கையை மேற்கோள் காட்டி மீண்டும் தவறான செய்தியை டுவிட்டரில் பதிவிட்ட ஏ.என்.ஐ.,

புது டெல்லி: சில நாட்களுக்கு முன்பு நொய்டா காவல்துறையினர் வெளியிட்டதாக தப்லிகி ஜமாஅத்தில் குறித்த தவறான செய்தியை போலி செய்தியை பதிவிட்ட செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ மீண்டும்…