கொரோனா எதிரொலி- மகாராஷ்டிராவில் செய்திதாள் விநியோகிக்க தடை
மும்பை: மகாராஷ்டிராவின் மும்பையில் வீடு வீடாக சென்று செய்திதாள் விநியோகிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் நாளை முதல் அச்சு ஊடகங்கள் இயங்க அனுமதி மகாராஷ்டிரா அரசு அனும்தி…
மும்பை: மகாராஷ்டிராவின் மும்பையில் வீடு வீடாக சென்று செய்திதாள் விநியோகிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் நாளை முதல் அச்சு ஊடகங்கள் இயங்க அனுமதி மகாராஷ்டிரா அரசு அனும்தி…
மணிப்பூர்: அருணாச்சல பிரதேசத்தை தொடர்ந்து மணிபூரும் கொரோனா பாதிப்பில்லாத மாநிலமாக மாறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி வரும் நிலையில்,…
சென்னை: சார் பதிவாளர் அலுவலகங்களில் நாளை முதல் பத்திரப் பதிவுப்பணிகள் தொடங்கும் என பதிவுத் துறை தலைவர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக…
வுஹான்: சீனாவின் வுஹான் நகரில் வெளியான கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் அதிகாரப்பூர்வ எண்ணிக்கை அதிகரித்ததற்கு அறிக்கை தாமதமானதே காரணம் என்று சீனா குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து அரசு…
டெல்லி: கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பபட்ட பல்வேறு நாடுகளுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து வழங்கி வரும் இந்தியா, ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் அந்த மருந்தை வழங்க முடிவு…
பஞ்சாப்: கொரோனா பாதிப்பால் 22,000 கோடி வருவாய் இழப்பை பஞ்சாப் சந்திக்க உள்ளது. இதனால், ஊழியர்களின் சம்பளத்தை குறைக்க தலைமை செயலாளர் பரிந்துரை செய்துள்ளார். கொரோனா பாதிப்பு…
புது டெல்லி: எந்த ஊழியரையும் பணிநீக்கம் செய்ய மாட்டோம் என்றும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டி.சி.எஸ்) அறிவித்துள்ளது. உலகளாவிய பொருளாதாரத்தை சீர்குலைத்துள்ள கொரோனா வைரஸ் காரணமாக இந்திய…
புதுடெல்லி: சீனா இந்தியாவுக்கு அனுப்பியா 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட பாதுகாப்பு கிட்கள் பாதுகாப்பற்றவை என்றும், பயன்படுத்த தகுதியற்றவை என்றும் தெரிய வந்துள்ளது. சீனாவில் இருந்து இந்தியாவுக்கு வரவேண்டிய…
சென்னை: மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு அதிக நிதி பெற முயற்சித்து வருகிறோம் என்று தமிழக பாஜக தலைவா் எல்.முருகன் தெரிவித்தாா். சென்னையில் காணொலி வழியாக அவா்…
புது டெல்லி: சில நாட்களுக்கு முன்பு நொய்டா காவல்துறையினர் வெளியிட்டதாக தப்லிகி ஜமாஅத்தில் குறித்த தவறான செய்தியை போலி செய்தியை பதிவிட்ட செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ மீண்டும்…