1,600 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்த 68 வயது முதியவர் உயிரிழப்பு
சண்ட் கபீர் நகர்: 1,600 கிலோ மீட்டர் டிரக்கில் பயணம் செய்து வந்த 68 வயதான முதியவர் வீட்டை அடையும் முன்பு பரிதாபமாக உயிரிழந்தார். மும்பையில் உள்ள…
சண்ட் கபீர் நகர்: 1,600 கிலோ மீட்டர் டிரக்கில் பயணம் செய்து வந்த 68 வயதான முதியவர் வீட்டை அடையும் முன்பு பரிதாபமாக உயிரிழந்தார். மும்பையில் உள்ள…
சென்னை: டெல்லியில் இருந்து சென்னைக்கு இன்று திரும்ப உள்ள பயணிகளை பரிசோதனை செய்ய சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 8 கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளது. நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு…
ரியாத்: வந்தே பாரத் திட்டத்தின் படி, சவுதி அரேபியாவில் சிக்கி தவித்த இந்தியர்களை இந்தியாவுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சவுதி அரேபியா தூதரகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து…
ஹாங்காங்: சீனாவின் வுஹானில் புதிதாக கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அங்கு வசிக்கும் குடியிருப்புவாசிகள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸை…
தர்மபுரி: தர்மபுரியில் வசித்து வரும் மக்கள் இனி வாரத்தில் 2 நாள் மட்டுமே வெளியே வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நேற்றைய நிலவரப்படி, தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்புக்கு…
கொல்கத்தா: ஊரடங்கு காலத்தை மே 30 வரை நீட்டிக்க மேற்கு வந்த அரசாங்கத்தை வலியுறுத்திய இமாம்களின் சங்கம், மாநிலத்தின் நலனுக்காக இந்த முடிவை எடுக்க வேண்டும் என்றும்,…
அகமதாபாத்: வெங்காயத்தை விற்க முடியாத தவித்த சவுராஷ்டிரா விவாயிகளிடம் இருந்து அதை வாங்கிய காங்கிரஸ் அதை இலவசமாக வினியோகித்து வருகிறது. ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது முதல் வெங்காயம்…
பெங்களூர்: உலகளவில் கொரோனா நிவாரண நிதியளித்தவர்கள் பட்டியலில் இந்தியாவை சேர்ந்த அஜிம் பிரேம்ஜி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். கொரோனா தொற்று நோய் உலகளவில் பரவியதுடன், பல்லாயிரக்கணக்கான மக்களின்…
தெஹ்ரான்: ஈரானில் அனைத்து மசூதிகளும் மீண்டும் இன்று திறக்கப்பட உள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதை அடுத்து, ஈரானில் உள்ள அனைத்து மசூதிகளும் இன்று திறக்கப்பட உள்ளதாக ஈரானின்…
நாகை: கொரோனா ஊரடங்கால் கேரள மாநிலத்தில் சிக்கித் தவித்த சீர்காழி தாலுகா பகுதியைச் சேர்ந்த தமிழக கூலித் தொழிலாளர்கள் 87 பேர் நேற்று மயிலாடுதுறை வந்தடைந்தனர். சீர்காழி…