Tag: to

புலம்பெயர்ந்த தொழிலாளர்காக 1000 பஸ்களை அனுப்ப தயார்- பிரியங்கா காந்தி

புதுடெல்லி: புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் போக்குவரத்துக்கு 1000 பஸ்களை அனுப்ப தயாராக இருப்பதாக பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். ராஜஸ்தானில் தங்கி வேலை பார்த்த வெளிமாநில தொழிலாளர்கள் லாரி மூலம்…

கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஜுன் 5ல் தொடங்க வாய்ப்பு

கேரளா: கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஜுன் 5-ஆம் தேதி தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள டுவிட்டர்…

50 நாட்களுக்கு பிறகு கடையைத் திறந்த தோல் பொருள் விற்பனையாளருக்கு அதிர்ச்சி…

கோலாலம்பூர்: தோல் பொருட்கள் அனைத்திலும் பூஞ்சை படிந்ததால், 50 நாட்களுக்கு பிறகு கடையை திறந்தவர் மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பல…

75 தொழிலாளர்களை கன்டெய்னரில் ஏற்றி சென்ற டிரைவர் உள்பட 2 பேர் கைது

திருப்பூர்: கன்டெய்னரில், 75 தொழிலாளர்களை ஏற்றி கொண்டு பீகாருக்கு அழைத்து செல்ல முயன்ற கன்டெய்னர் டிரைவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்டது.…

நடந்தே செல்லும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவ கோரி மாநில அரசுகளுக்கு உள்துறை அவசர கடிதம்

புது டெல்லி: புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் யாரும் தங்களின் சொந்த மாநிலங்களுக்கு நடந்து செல்லவில்லை என்பதை அனைத்து மாநில அரசுகளும் உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய உள்துறை…

வான்கடே மைதானத்தை ஒப்படைக்க கோரி பிசிசிஐ-க்கு மாநகராட்சிகடிதம்…

மும்பை: வான்கடே கிரிக்கெட் மைதானத்தை ஒப்படைக்குமாறு மும்பை மாநகராட்சி மும்பை கிரிக்கெட் வாரியத்திற்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்கள் பட்டியலில்…

அமெரிக்க இந்தியாவுக்கு வென்டிலேட்டர்களை நன்கொடையாக வழங்கும்: டிரம்ப்

வாஷிங்டன்: கொரோனாவை எதிர்த்து போராட்டம் நடத்தி வரும் இந்தியாவிற்கு தேவையான வென்டிலேட்டர்கள் வழங்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமெரிக்கா அதிபர் டிரம்ப்…

மிசோராமில் தேவாலயங்களை தனிமைப்படுத்தும் முகாம்களாக பயன்படுத்த அனுமதி…

மிசோராம்: மிசோராம் அரசின் கோரிக்கையை ஏற்று தேவாலயங்களில் உள்ள அரங்குகளை கொரோனா தனிமைப்படுத்தும் முகாம்களாக பயன்படுத்திக்கொள்ள மிசோரம் மாநில தேவாலயங்கள் அனுமதி வழங்கியுள்ளன. இந்தியாவில் கொரோனா பாதிப்பு…

சொந்த ஊருக்கு செல்ல ரயில் தண்டவாளத்தில் இறங்கிய தமிழர்கள்…

மும்பை: மும்பையின் அரே மற்றும் மஹிம் பகுதிகளில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுமார் 1000 தொழிலாளர்கள், தங்கள் சொந்த ஊருக்கு நடந்தே செல்ல முடிவு செய்து,…

சிறப்பு ரயிலில் மும்பையிலிருந்து  ஆந்திரா திரும்பிய 38  பேருக்கு கொரோனா

ஆந்திரா பிரதேசம்: மும்பையில் இருந்து ஆந்திராவுக்கு திரும்பிய 38 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ரயில் நிலைய அதிகாரி அர்ஜா ஸ்ரீகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…