Tag: to

டெல்லியில் தொழிற்சாலைகள் திறக்க ஒற்றைப்படை அகரவரிசைக் கோட்பாடு….

புது டெல்லி: டெல்லியில் தொழிற்சாலைகள் திறக்க ஒற்றைப்படை அகரவரிசைக் கோட்பாட்டை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். மே 31 ஆம் தேதி வரை நீடிக்கும் லாக்…

நாய், பூனை இறைச்சி வர்த்தகத்தை நிறுத்துமாறு, விலங்கு நல அமைப்பு வலியுறுத்தல்

குவஹாத்தி: கொரோனா தொற்றுநோய் பரவி வரும் நிலையில், நாய், பூனை இறைச்சி வர்த்தகத்தை நிறுத்துமாறு, விலங்கு நல அமைப்பு மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளது. மத்திய சுகாதார மற்றும்…

தெலங்கானாவில் ஆன்லைன் வர்த்தகம் முழுமையாக செயல்பட அனுமதி…

ஐதராபாத்: தெலுங்கானாவில் நேற்று புதிதாக 41 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அம்மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1,592 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா…

மது கடைகளில் டோக்கன் அடிப்படையிலான விர்ச்சுவல் கியூ சிஸ்டம் பயன்படுத்தப்படும்: பெவ்கோ அறிவிப்பு

கொச்சி: கேரளா பெவ்கோ விற்பனை நிலையங்கள் திறக்கும் போது டோக்கன் விர்ச்சுவல் கியூ சிஸ்டம் பயன்படுத்த வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு முடிந்த பின்னார் கேரளாவில் பெவரேஜஸ் கார்ப்பரேஷன்…

வட்டிக்காரன் போல செயல் படாதீர்கள்… கையில் பணத்தை கொடுங்கள் – மத்திய அரசுகு ராகுல்காந்தி அறிவுரை…

புதுடெல்லி: எதிர்காலத்தை பற்றி பேசிக்கொண்டு நிகழ்காலத்தை மறக்க கூடாது. விவசாயிகளுக்கு நேரடியாக பணம் பெறும் வகையில் செய்ய வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கேட்டுக்கொண்டுள்ளார்.…

759 பயணிகளுடன் இன்று சென்னை வருகிறது ராஜ்தானி சிறப்பு ரயில்….

சென்னை: டெல்லியில் இருந்து 759 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இன்று இரவு 8.30 மணிக்கு சென்னை திரும்ப உள்ளனர். புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் தங்களது சொந்த ஊா்களுக்கு திரும்பும் வகையில்,…

பிரதமர் பெயரை பயன்படுத்தி பழங்குடியின மக்களின் பணத்தை நூதனமாக திருடிய நபரை பிடிக்க போலீஸ் தீவிரம்….

செங்கல்பட்டு: பிரதமர் பெயரை பயன்படுத்தி பழங்குடியின மக்களின் பணத்தை நூதனமாக திருடிய நபரை பிடிக்கும் பணியை போலீஸ் தீவிரப்படுத்தியுள்ளனர். தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சின்னேரி கிராமத்தில்…

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஷூ, சிலிப்பர்கள் வழங்கி உதவிய ஆளும் காங்கிரஸ் அரசு….

சட்டீஸ்கர்: சட்டீஸ்கரில் ஆளும் காங்கிரஸ் அரசு, மற்ற மாநிலங்களில் இருந்து, நடந்தே வந்தடைந்த ஏழைகளுக்கு ஷூ-க்கள் மற்றும் சிலிப்பர்களை வழங்கியுள்ளது. பொதுமுடக்கம் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள புலம்பெயர்ந்த…

விமான போக்குவரத்தைத் தொடங்கத் தயார் என விமான நிறுவனங்கள் தகவல்

புது டெல்லி: போக்குவரத்தைத் தொடங்கத் தயாராக இருப்பதாக கூறி விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடம் விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. கொரோனா பரவத் தொடங்கியதும் விமானப் போக்குவரத்துத் துறைதான் பெரிதும்…

எந்த மாவட்டத்திலிருந்தும் சிறப்பு ரயில் இயக்க தயார்: பியூஸ் கோயல் தகவல்…

புது டெல்லி: நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான சிறப்பு ரயிலை இயக்க ரயில்வே முடிவு செய்துள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.…