எனது புறாவை திரும்பி கொடுங்கள்; பாகிஸ்தான் கிராமவாசி கோரிக்கை
பாகிஸ்தான்: உளவு பார்த்த குற்றச்சாட்டில் தற்போது இந்தியாவில் பிடித்து வைக்கப்பட்டுள்ள தனது புறாவைத் திருப்பி அனுப்புமாறு பாகிஸ்தான் கிராமவாசி ஒருவர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை…