Tag: to

எனது புறாவை திரும்பி கொடுங்கள்; பாகிஸ்தான் கிராமவாசி கோரிக்கை

பாகிஸ்தான்: உளவு பார்த்த குற்றச்சாட்டில் தற்போது இந்தியாவில் பிடித்து வைக்கப்பட்டுள்ள தனது புறாவைத் திருப்பி அனுப்புமாறு பாகிஸ்தான் கிராமவாசி ஒருவர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை…

மின் தகன மேடைகளில் பழுது ஏற்பட்டதால் உடல்களை மருத்துவமனைக்கு திருப்பி அனுப்பும் தகனமேடை ஊழியர்கள்…

புதுடெல்லி: டெல்லி உள்ள 4 மின் தக மேடைகளில் பழுது ஏற்பட்டதால், தகனம் செய்ய வந்த உடல்களை ஊழியர்கள் மருத்துவமனைக்கே திருப்பி அனுப்பி வருதாக தெரிய வந்துள்ளது.…

டிரான்களை பயன்படுத்தி வெட்டுக்கிளிகளை கொல்ல ராஜஸ்தான், மத்திய பிரதேச அரசுகள் திட்டம்

ராஜஸ்தான்: ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் வெட்டுக்கிளிகளைக் கொல்ல ட்ரோன்களைப் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பாலைவன வெட்டுக்கிளிகள் இந்தியாவில் உள்ள சுமார் 50 மாவட்டங்களை பாதித்துள்ளது. இப்போது ராஜஸ்தான்…

பசியால் தாய் இறந்தது தெரியாமல் எழுப்பும் குழந்தை….

முசாபர்பூர் – தன் தாய் பசியால் இறந்து விட்டார் என்று தெரியாமல் தாயின் சேலையை பிடித்து விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தையின் வீடியோ கான்பவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கொரோனா அச்சுறுத்தல்…

அரசுக்கு தெரியாமலேயே ரயில்கள் வருவதா? பியூஸ் கோயல் மீது முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு

திருவனந்தபுரம்: கேரள அரசுக்கு தகவல் தராமல் வெளிமாநிலங்களில் இருந்து புலம் பெயர் தொழிலாளர் களுக்கான ரயில்களை அனுப்புவதாக முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளார். இதனால், கொரோனா தடுப்பு…

கொரோனாவில் இருந்து 41.61% பேர் குணமடைந்துள்ளனர் – லாவ் அகர்வால்

புது டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் விகிதம் 41.61 சதவீதமாக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். டெல்லியில்…

வீட்டில் வேலை இல்லாததால் பணிக்கு திரும்ப ஆரவம் காட்டும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்….

பீகார்: ஊரடங்கு காரணமாக சொந்த ஊர் திரும்பிய புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீண்டும் வேலைக்கு செல்ல ஆர்வம் காட்டி வருவதாக தெரிய வந்துள்ளது. பீகார் திரும்பிய புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்,…

ஜூன் 1-ல் கோயில்கள் திறக்கப்படும் : கர்நாடக அமைச்சர் தகவல்

பெங்களூர்: கர்நாடகாவில் ஜூன் 1ஆம் தேதி முதல் கோயில்கள் திறக்கப்படும் என அம்மாநில மீன்வளத்துறை அமைச்சர் கோட்டா ஸ்ரீநிவாஸ் தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக…

ஜார்கண்ட் தனிமைப்படுத்தல் மையத்தில் பிற்படுத்தப்பட்டோர் சமைத்த உணவை சாப்பிட மறுத்த பிராமணர்கள்…

ராஞ்சி: கொரோ தொற்றால் உலகமே பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சாதி பாகுபாடு இருந்து வருவது வருத்தமளிக்கும் ஒன்றாகவே இருந்து வருகிறது. இதை நிரூபிக்கும் வகையிலான சம்பவம் ஜார்கண்டில் நடந்துள்ளது.…

கொரோனா எதிரோலி: ராம்ஜான் பரிசு பொருள் வழங்கும் நிகழ்ச்சி ரத்து: தெலுங்கானா அரசு அறிவிப்பு

தெலுங்கானா: கொரோனா எதிரொலி காரணமாக ரம்ஜான் நேரத்தில் ஏழைகளுக்கு பரிசு வழங்குவதை ரத்து செய்துள்ளதாக தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது. தெலுங்கானா அரசு, கடந்த 2015-ஆம் ஆண்டு முதல்…