Tag: to

பிரதமர் பதிலளிக்க வேண்டும்; #ModiBetrayedIndia பிரச்சாரத்தை துவக்கியது காங்கிரஸ்

புதுடெல்லி: கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கையாள்வது தொடர்பாக மத்திய அரசை குறிவைத்து காங்கிரஸ் கட்சி டுவிட்டரில் #ModiBetrayedIndia பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது. தொடர்ச்சியான ட்வீட்டுகளில், காங்கிரஸ் மத்திய அரசை…

விமானப் பயணத்தின் போது நடு இருக்கையிலும் அமர மும்பை உயர்நீதிமன்றம் அனுமதி

மும்பை: விமான பயணத்தின்போது, நடு இருக்கையிலும் அமர பயணிகளுக்கு அனுமதியளித்து மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. விமானத்தின் நடு இருக்கை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த மும்பை…

அமெரிக்க, கனடா நாடுகளுக்கான சர்வதேச முன்பதிவை தொடங்கியது ஏர் இந்தியா…

புது டெல்லி: அமெரிக்கா, கனடா உள்ளிட்ட 7 இடங்களுக்கான வந்தே பாரத் மிஷன் திட்டத்தின் மூன்றாம் கட்ட விமான சேவைக்கான டிக்கெட் முன்பதிவை ஏர் இந்தியா நிறுவனம்…

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன் சில்லறை விற்பனை செய்வது இன்று முதல் தடை செய்யப்படுவதாக அறிவிப்பு

சென்னை: காசிமேடு மீன்பிடி துறைமுகத்திற்கு மீன் வாங்கச் செல்வதைத் தவிர்த்து சில்லறை விற்பனைக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் மீன் வாங்க வேண்டும் என, பொதுமக்களை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்…

விற்பனையாகாத  கட்டிடங்களை விலையை குறைத்து விற்பனை செய்யுங்கள்:  பியூஸ் கோயல் பரிந்துரை

மும்பை: விற்பனையாகாத கட்டிடங்களை விலையைக் குறைத்து விற்பனை செய்யுங்கள் என்று மத்திய ரயில்வே மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் பியூஸ் கோயல் ரியல் எஸ்டேட் உரிமையாளர்களிடம் கேட்டுக்…

ஜெய் ஸ்ரீ ராம் என்று சொல்ல மறுத்ததால் என் நாக்கை அறுக்க முயன்றனர் – முஸ்லீம் இளைஞர் வாக்குமூலம்

பீகார்: ஜெய் ஸ்ரீ ராம் என்று சொல்ல மறுத்ததால் என் நாக்கை அறுக்க முயன்றனர் என்று பீகாரை சேர்ந்த முஸ்லீம் இளைஞர் ஒருவர் காவல் துறையினரிடம் வாக்குமூலம்…

யானை உயிரிழப்பு பிரச்சினையில் இனவாத வண்ணம் பூசிய பாஜக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்

புதுடெல்லி: யானை உயிரிழப்பு பிரச்சினையில் இனவாத வண்ணம் பூசிய பாஜக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.…

முழு சம்பளம் வழங்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை கூடாது – உச்ச நீதிமன்றம்

புது டெல்லி: ஊரடங்கு காலத்தில் தங்கள் ஊழியர்களுக்கு முழு சம்பளம் வழங்க முடியாத நிறுவனங்கள் மீது கட்டாய நடவடிக்கை கூடாது என்ற மே 15 உத்தரவை, ஜூன்…

புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உடனடியாக உதவி அளிக்க வேண்டும் – உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு, போர்க்கால அடிப்படையில், உணவு, தங்குமிடம் மற்றும் மருத்துவ வசதிகள் அளிக்க, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புலம் பெயர்ந்த…

9 மாவட்டங்களில் உள்ள தாலுகா நீதிமன்றங்களை திறக்க அனுமதி…

சென்னை: தமிழகத்தில் 9 மாவட்டங்களில் உள்ள தாலுகா நீதிமன்றங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 9 மாவட்டங்களில் உள்ள தாலுகா நீதிமன்றங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தருமபுரி,…