Tag: to

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் செவிலியர் கண்காணிப்பாளர் உயிரிழப்பு

சென்னை: ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் செவிலியர் கண்காணிப்பாளர் உயிரிழந்தார். சென்னையில் கடந்த 2 மாதங்களில் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிந்த 155 செவிலியர்கள் கொரோனா பாதிப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில்…

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை உடனடியாக உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும்: அமித் ஷா உத்தரவு

புதுடெல்லி: டெல்லியில் கொரோனாவல் உயிரிழந்தவர்களின் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டார். தேசிய தலைநகரில் உள்ள கொரொனா தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்காக…

கொரோனா தாக்கம் எதிரொலி – 4 மாநிலங்களுக்கு 204 ரயில் பெட்டிகள் அனுப்பி வைப்பு

புதுடெல்லி: கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு 4 மாநிலங்களுக்கு 204 ரயில் பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. டெல்லியில் கொரோனா…

ஆந்திர சட்டப்பேரவைக்கு எம்எல்ஏவுடன் யாரும் வரக்கூடாது என அம்மாநில அரசு அறிவிப்பு

அனந்தபுரம்: ஆந்திர சட்டப்பேரவைக்கு எம்எல்ஏவுடன் யாரும் வரக்கூடாது என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. ஆந்திராவை சேர்ந்த தர்மவரம் எம்.எல்.ஏ கெதிரெட்டி வெங்கடராமி ரெட்டியின் பாதுகாவலர் கொரோனா பாதிப்பால்…

புதுச்சேரி அமைச்சரவைக் கூட்டம் நாளை மறுநாள் நடைபெறும்: முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி அமைச்சரவைக் கூட்டம் நாளை மறுநாள் நடைபெறும் என்று முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரியில், இன்று ஒரே நாளில், புதிதாக 18 பேருக்கு கொரோனா தொற்று…

டெல்லியில் கொரோனா தடுப்புப்பணியை கண்காணிக்க 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்: அமைச்சர் அமித்ஷா நடவடிக்கை

டெல்லி: டெல்லியில் கொரோனா தடுப்புப்பணியை கண்காணிக்க 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நடவடிக்கை எடுத்துள்ளார். அந்தமான், அருணாச்சல பிரதேசத்தில் பணியாற்றிய 4…

டெல்லியில் கொரோனா சிகிச்சைக்காக 500 ரெயில் பெட்டிகள்: அமித் ஷா அறிவிப்பு

டெல்லி: டெல்லியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க போதுமான படுக்கைகள் இல்லாததன் காரணமாக 500 ரயில் பெட்டிகளை சிகிச்சைக்காக வழங்குவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார்.…

பெண்ணின் திருமண வயது 18 லிருந்து 21-ஆக உயர்த்த அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்….

புதுடெல்லி: பெண்ணின் திருமண வயது 18 லிருந்து 21-ஆக உயர்த்த அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நாட்டில் திருமணம் செய்வதற்கான பெண்களின் சட்டப்பூர்வ வயது…

பைபர் ஆப்டிக் டெண்டரை திறக்க கூடாது – மத்திய தொழில்த்துறை மாநில அரசுக்கு கடிதம்

சென்னை: ரூ 2000 கோடி பைபர் ஆப்டிக் டெண்டரை மாநில அரசு இன்று 3 மணிக்கு முடித்து 4.30 மணிக்கு அதை திறக்க முயற்சி செய்த நிலையில்,…

ஜூன் 16, 17ல் முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

புதுடெல்லி: இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய 5ஆம் கட்ட பொது முடக்கம் அமலில் உள்ளது. இருப்பினும் இந்தியாவில் நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு…