Tag: to

கோவா ஆளுநர் சத்யபால் மேகாலயாவுக்கு மாற்றம்

புதுடெல்லி: கோவா ஆளுநர் சத்யா பால் மாலிக்கை மேகாலயாவுக்கு மாற்றி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். குடியரசுத் தலைவர் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கோவா மாநில…

பிஎம் கேர்ஸ் நிதியினை தேசிய பேரிடர் நிவாரண நிதிக்கு மாற்றக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

புதுடெல்லி: கொரோனா வைரஸ் பெருந்தொற்றைச் சமாளிக்கும் நோக்கில் மத்திய அரசு தொடங்கிய பிஎம் கேர்ஸ் அறக்கட்டளையில் தனிநபர்கள், நிறுவனங்கள் மூலம் அளிக்கப்பட்ட நன்கொடையை, தேசிய பேரிடர் நிதிக்கு…

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தீர்ப்பு : அரசியல் கட்சியினர் வரவேற்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரி வேதாந்த நிறுவனம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் தடை நடவடிக்கை தொடரும்…

கொரோனா வைரஸ் தொற்றுள்ளவர்களுக்கு உதவ 4 கோவிட் மையங்கள் : சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: கொரோனா வைரஸ் தொற்றுள்ளவர்களுக்கு உதவ தகவல்களை பெற வசதியாக சென்னை மாநகராட்சி 4 கோவிட் மையங்களை அமைத்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி செய்திக் குறிப்பு: “பெருநகர…

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தொடர்ந்து கவலைக்கிடம்

புதுடெல்லி: முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது. முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கடந்த வாரம்…

கொரோனா வைரசுக்கான தடுப்பூசி வழங்கும் மூலோபாயத்தை இப்போதே வரையறுக்க வேண்டும்- ராகுல் காந்தி

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கொரோனா வைரஸ் தடுப்பூசியின் மலிவு மற்றும் நியாயமான விநியோகத்தை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசு சமமான தடுப்பூசி அணுகல்…

ஐஐடி வளாகத்திற்க்கான நிலத்தை, மத செயல்பாடுகளுக்கு வழங்குகிறது கோவா அரசு

கோவா: ஜூலை மாதம் கோவாவிலுள்ள குலேலியில் ஐஐடிக்கான நில ஒதுக்கீடு செய்ய போவதாக கோவா அரசு அறிவித்திருந்தது. கோவாவிலுள்ள ஃபார்மகுடி என்ற கிராமத்தில் தற்போது பொறியியல் கல்லூரியுடன்…

ரயில்களை இயங்கவில்லை என்றால்  இழப்பீடு செலுத்த வேண்டும் – தனியார் ஆபரேட்டர்களுக்கு ரயில்வே எச்சரிக்கை

புதுடெல்லி: ரயில்வே நெட்வொர்க்கில் இயங்கும் ரயில்கள் தாமதமாகவோ அல்லது முன்கூட்டியோ வந்துவிட்டால் தனியார் ஆபரேட்டர்கள் ரயில்வேக்கு பெரும் இழப்பீடு செலுத்த வேண்டியிருக்கும். மேலும் நிதி அபராதங்களை தவிர்ப்பதற்காக…

டிக்டாக் விற்பனைக்கு கெடு: அமெரிக்கா அதிரடி உத்தரவு

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப், ‘டிக்டாக்’ நிறுவனத்தின் சொத்துக்களை, 90 நாட்களுக்குள் விற்க, ‘கெடு’ விதித்து, அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். சீனாவைச் சேர்ந்த, பைட் டான்ஸ் நிறுவனம்…

50 % இட ஒதுக்கீடு கோரிய வழக்கு – மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு

புதுடெல்லி: மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 50% இட ஒதுக்கீடு கோரிய வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இட ஒதுக்கீடு விவகாரத்தில்…