Tag: to

வடக்கு சீனாவில் உணவகம் இடிந்து விழுந்த விபத்தில் 29 பேர் உயிரிழப்பு

சியாங்ஃபென்: சீனாவின் ஷாங்க்சி மாகாணத்தின் உள்ள உணவகம் ஒன்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 29 பேர் உயிரிழந்தனர். சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு முற்றிலும் குறைந்துள்ளதை…

கடன் தவணை தொகையை திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் – மு.க.ஸ்டாலின்

சென்னை: கடன் தவணை தொகையை திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசத்தை மேலும் 6 மாதங்கள் நீட்டிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து திமுக தலைவர்…

மேற்கு வங்கத்தை தொடர்ந்து ஜார்கண்டிலும் ஜூலை வரை ஊரடங்கு நீட்டிப்பு

ஜார்கண்ட்: கொரோனா தொற்று அதிகரித்து வருவதை தொடர்ந்து ஜார்கண்ட் மாநிலத்திலும் ஜூலை 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார்.…

ஆதார் அட்டையை பயன்படுத்தி இந்திய மக்களுக்கு தடுப்பூசி கொடுக்கலாம்- நந்தன் நிலகேனி

புதுடெல்லி: பன்னிரண்டு இலக்க பயோமெட்ரிக் அடையாள எண்ணான ஆதார் அட்டையை பயன்படுத்தி ஒரு நாளைக்கு 3-5 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி கொடுக்கலாம் என்று இன்போசிஸ் இணை நிறுவனரும்…

கொரோனா பாதிப்பால் 273 மருத்துவர்கள் உயிரிழப்பு… இந்திய மருத்துவச் சங்கம் பகீர் தகவல்

புதுடெல்லி: நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக 273 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் அவர்கள் குடும்பத்துக்கு அரசு எந்த உதவியும் செய்யவில்லை என்றும் இந்திய மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.…

உடல் நலக் குறைவு: ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே பதவி விலக உள்ளதாக தகவல்

டோக்கியோ: ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே பதவி விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே குடல் பாதிப்பு காரணமாக தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…

செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் நூலகங்கள் செயல்பட அனுமதி

சென்னை: செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் அரசு பொது நூலகங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நூலகத்துறை வெளியிட்ட அறிவிப்பில் 65 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு…

மத்திய அரசால் கொண்டுவரப்படும் முக்கிய அவசர சட்டங்கள் ஆராய 5 பேர் கொண்ட குழு அமைத்தார் சோனியா

டெல்லி: மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்கள் குறித்து, கட்சியின் நிலைப்பாட்டை தெரிவிக்க, ஜெய்ராம் ரமேஷ் தலைமையில், 5 பேர் கொண்ட குழுவை காங்கிரஸ் கட்சி அமைத்துள்ளது.…

திட்டமிடப்படி ஜெஇஇ மற்றும் நீட் தேர்வுகள் நடைபெறும்: தேசிய தேர்வு முகமை உறுதி

புதுடெல்லி: இந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் ஜெஇஇ (முதன்மை) மற்றும் நீட் தேர்வுகளை நடத்துவதற்கான தகவல்கள் தேசியத் தேர்வு முகமை தரப்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. தேர்வு நடைபெறும்…

சென்னையில் 2 இடங்களில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் தடுப்பூசி சோதனை

சென்னை: சென்னையில் இரண்டு இடங்களில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் தடுப்பூசி சோதனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ்க்கு எதிரான தடுப்பூசியை கண்டுபிடிக்க பல நாடுகள் போராடிக் கொண்டிருக்கும்…