Tag: to

கொரோனா சிகிச்சை – மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதுடெல்லி: கொரோனாவால் இறந்தவர்களின் அடக்கம் செய்தல் தொடர்பாக விரிவான பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உலக அளவில் வேகமாக பரவி வரும் கொரோனாவுக்கு…

பாஜகவை சேர்ந்த 62 எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள்  மீது சாட்டப்பட்ட  குற்ற வழக்கு வாபஸ்

பெங்களுரூ: ஆளும் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் (எம்பிக்கள்) மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் (எம்எல்ஏக்கள்) மீது கொடுக்கப்பட்டுள்ள 62 குற்ற புகார்களை கர்நாடக அரசு…

டெல்லி மும்பை நெடுஞ்சாலை கட்டுமானம் 2022க்குள் முடிந்துவிடும்-நிதின் கட்காரி

புதுடெல்லி: டெல்லி மும்பை நெடுஞ்சாலை கட்டுமானம் 2022க்குள் முடிந்துவிடும் என்று அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்காரி…

கீழமை நீதிமன்றங்களில் செப்டம்பர் 7 முதல் நேரடி விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி

சென்னை: கொரோனா தொற்று பரவலை தடுக்க கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, சென்னை உயர் நீதிமன்றமும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள…

வங்காள விரிகுடாவில் இந்திய – ரஷ்ய கடற்படை கூட்டுப்பயிற்சி 

புதுடெல்லி: வங்காள விரிகுடாவில் இந்திய மட்டும் மற்றும் ரஷ்ய கடற்படையினர் செப்டம்பர் 4 மற்றும் 5ஆம் தேதிகளில் பெருமளவில் ஒரு ராணுவ பயிற்சியை நடத்த உள்ளனர். இந்த…

கடன் தவணைக்கு 2 ஆண்டுகள் வரை அவகாசம் தர முடியும்: மத்திய அரசு

புதுடெல்லி: வங்கிக் கடன் தவணையை செலுத்த பொது மக்களுக்கு 2 ஆண்டுகள் வரைகூட அவகாசம் தர முடியும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா…

சென்னை வருவோருக்கு அறிகுறி இருந்தால் மட்டுமே தனிமை – ஆணையர் பிரகாஷ்

சென்னை: வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வருவோர் அறிகுறி இருந்தால் மட்டுமே தனிமைப்படுத்தப்படுவர் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,…

அரசுப் பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் விளக்கம்

சென்னை: அரசுப் பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார். ஏறத்தாழ 5 மாதங்களுக்கு பிறகு சென்னையில் அரசு பேருந்து…

பாகிஸ்தானில் வரலாறு காணாத கனமழை; 36 பேர் உயிரிழப்பு

கராச்சி: பாகிஸ்தானின் கராச்சி நகரில் கடந்த 89 ஆண்டுகளில் இல்லாத வகையில் பெய்த வரலாறு காணாத கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 36 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான்…

அரியர் தேர்வுகள் ரத்து காரணமாக 2 லட்சம் தகுதியற்ற பொறியாளர்கள் உருவாக நேரிடும் – வல்லுநர்கள் எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் 4,01,126 பேர் பொறியியல் படிப்பில் அரியர் வைத்துள்ளனர். தற்போது இறுதியாண்டு தேர்வு தவிர்த்து, தேர்வுக்கட்டணம் செலுத்தியவர்களுக்கு அரியர் தேர்வுகளை எழுதுவதிலிருந்து தமிழக அரசு விலக்கு…