Tag: TN CM

தொழிற்துறையில் தமிழகம் சிறந்து விளங்குகிறது! டிஎல்எஃப் நிறுவன அடிக்கல் நாட்டுவிழாவில் எடப்பாடி பெருமிதம்

சென்னை: தொழிற்துறையில் தமிழகம் மிகவும் சிறந்து விளங்குகிறது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெருமிதமாக தெரிவித்து உள்ளார். டிஎல்எஃப் நிறுவன கட்டுமான பணி அடிக்கல் நாட்டுவிழா…

தேசிய மக்கள் தொகை பதிவேடு அமைக்கும் பணி ஏப்ரலில் தொடக்கம் : தமிழக முதல்வர் அறிவிப்பு

சேலம் தேசிய மக்கள் தொகை பதிவேடு உருவாக்கும் பணி வரும் ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளதாகத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். நாடெங்கும் குடியுரிமை சட்டத்திருத்தம்,…

திமுகவில் இணைந்த எடப்பாடி பழனிசாமியின் ’சகோதரர்’…! அதிமுகவில் சலசலப்பு

சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் சகோதரர், திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முதல்வரின் சகோதரர் திமுகவில் இணைந்துள்ள…

நீங்கள்ளாம் ஆம்பிளையா? சசிகலா முதல்வர் பதவி ஏற்க முற்பட்டபோது ஓபிஸ்சிடம் கேட்டதாக குரூமூர்த்தி தகவல் – வீடியோ

சென்னை: நீங்கள்ளாம் ஆம்பிளையா? என்று சசிகலா முதல்வர் பதவி ஏற்க முற்பட்டபோது, அப்போது முதல்வராக இருந்த ஓபிஸ்சிடம் கேட்டதாக குரூமூர்த்தி கூறி உள்ளார். துக்ளக் இதழின் பொன்விழா…

அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு: அனைத்து தரப்பு மக்களும் அமைதி காக்க முதல்வர் எடப்பாடி வேண்டுகோள்

சென்னை: அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று இறுதித் தீர்ப்பு வழங்க உள்ள நிலையில், தீர்ப்பை அனைத்து தரப்பு மக்களும் மதித்து நடக்குமாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள்…

முரசொலிக் கட்டிடம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டிருந்தால்  சட்ட நடவடிக்கை உறுதி : தமிழக முதல்வர்

சென்னை திமுகவின் அதிகார பூர்வ நாளேடான முரசொலி கட்டிடம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டிருந்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவது உறுதி என தமிழ்க முதல்வர் பழனிச்சாமி கூறி உள்ளார்.…

அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு ரூ.1093 கோடி ஓய்வூதிய பணப்பலன்: எடப்பாடி தொடங்கி வைத்தார்

சென்னை அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற 6,283 பணியாளர்களுக்கு 1,093 கோடி ரூபாய்க்கான ஓய்வூதிய பணப்பயன்கள் வழங்குவதை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று (19.9.2019)…

காவிரி உபரி நீரைச் சேமிக்க முடியாமல் இஸ்ரேல் பயணம் ஏன்> : முதல்வருக்கு முக ஸ்டாலின் கேள்வி

சென்னை காவிரியில் வரும் உபரிநீரைச் சேமிக்க முடியாத தமிழக முதல்வர் இஸ்ரேல் நாட்டுக்கு செல்வது ஏன் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் கேள்வி எழுப்பி…

மாணவர்களுக்கு சமுதாய உணர்வுகளை கற்பித்து சிறந்து பணியாற்றிடுக: ஆசிரியர்களுக்கு முதல்வர் பழனிச்சாமி வாழ்த்து

மாணவர்களுக்கு நல்ல குறிக்கோள்களை, சமுதாய உணர்வுகளை கற்பித்து ஆசிரியர்கள் சிறந்த கல்வி பணியாற்ற வேண்டும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தனது ஆசிரியர் தின வாழ்த்துக்களை…

மக்களுக்கு விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள் சொன்ன தமிழக முதல்வர்

சென்னை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மக்களுக்கு விநாயக சதுர்த்தி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். நாளை நாடெங்கும் விநாயகர் சதுர்த்தி விழா விமரிசையாகக் கொண்டாடப்பட உள்ளது. தமிழகத்தில்…