Tag: tn assembly

திருச்சியில் ரூ.290 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் நூலகத்திற்கு காமராஜர் பெயர்! பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…

சென்னை: திருச்சியில் ரூ.290 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் நூலகத்திற்கு காமராஜர் பெயர் வைக்கப்படும் என மானிய கோரிக்கை விவாதத்தின்போது, பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். தமிழக…

காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு, கல்லாற்றின் குறுக்கே தடுப்பணை, ஏரிகளை சீரமைக்க நிதி, கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள், மரக்காணத்தில் பன்னாட்டு மையம்! சட்டப்பேரவையில் அமைச்சர்கள் தகவல்…

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர்- அதன்படி, கல்லாற்றின் குறுக்கே தடுப்பணை, ஏரிகளை சீரமைக்க நிதி, காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு,…

ரூ.800 கோடியில் உயர் மட்ட பாலங்கள் உள்பட 20 புதிய அறிவிப்புகளை சட்டப்பேரவையில் வெளியிட்ட அமைச்சர் பெரியசாமி!

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சர் பெரியாசாமி, ரூ.800 கோடியில் உயர் மட்ட பாலங்கள் உள்பட 20 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். மேலும், முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான திராவிட…

அமித்ஷா – எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு குறித்து சட்டசபையில் விவாதம்

சென்னை தமிழ்க சட்டசபையில் மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு குறித்து விவாதம் நடந்துள்ளது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழக…

தமிழ் மொழி காப்பதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன்! சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும், பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், இருமொழிக்கொள்கை… பணப் பிரச்சனை இல்லை… இனப் பிரச்சனை, என்றும், தமிழ் மொழி காப்பதற்கான அறிவிப்பை…

தொகுதி மறுவரையறை தொடர்பாக பிரதமருடன் சந்திப்பு: தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் உரை…

சென்னை: தொகுதி மறுவரையறை குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று உரையாற்றினார். அப்போது இதுதொடர்பாக பிரதமர் மோடியை சந்திக்க முடிவு செய்துள்ளதாகவும், தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையால்…

இன்று சட்டசபையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் தொடக்கம்

சென்னை இன்று தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் தொடங்க உள்ளது. கடந்த 14 ஆம் தேதி அன்று தமிழக சட்டசபையில் பட்ஜெட்டும் மறுநாள் வேளாண்…

தமிழக சட்டசபை மரபுப்படி நடத்தப்படுகிறது : சபாநாயகர் அப்பாவு

திருநெல்வேலி தமிழக சபாநாயகர் அப்பாவு தமிழக சட்டசபை மரபுப்படி நடத்த்தப்படுவதாக கூறி உள்ளார். திருநெல்வேலியில் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களிடம், ”திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் சட்டத்தின்…

மடிக்கணினிக்கு ரூ.2000 கோடி ஒதுக்கீடு; அதிமுகவை பறித்துக்கொள்ள சிலர் திட்டம்! பட்ஜெட்டுக்குபதிலுரை வழங்கிய அமைச்சர் தங்கம் தென்னரசு

சென்னை: தமிழ்நாட்டில், மடிக்கணினிக்கு ரூ.2000 கோடி ஒதுக்கீடு; அதிமுக பறித்துக்கொள்ள சிலர் திட்டம் தீட்டி வருவதாகவும், பட்ஜெட் மீதான விவாதங் களுக்கு பதிலுரை வழங்கிய அமைச்சர் தங்கம்…

நெல்லை கொலை குறித்து பேரவையில் அ.தி.மு.க, காங்கிரஸ், வி.சி.க கவன ஈர்ப்பு தீர்மானம் – முதலமைச்சர் பதில்

சென்னை: நெல்லையில் ஓய்வுபெற்ற காவல் அதிகாரி படுகொலை சம்பவம் குறித்து அ.தி.மு.க, காங்கிரஸ், வி.சி.க ஆகிய கட்சிகள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது. இதற்கு முதல்வர்…