Tag: The

ஏழுமலையான் பக்தர்களுக்கு திருப்பதி தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் பக்தர்களுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. பக்தர்களுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பில்,விடுமுறை நாட்கள் என்பதால் திருப்பதி…

ஜூலை, ஆகஸ்ட்டில் நாடு முழுவதும் மீண்டும் மின் தட்டுப்பாடு அபாயம்

புதுடெல்லி: ஜூலை, ஆகஸ்ட்டில் நாடு முழுவதும் மீண்டும் மின் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது. நிலக்கரி விநியோக பிரச்சினையால் நாடு முழுவதும் வரும் ஜூலை, ஆகஸ்ட்டில் நாடு முழுவதும்…

மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்கிறேன் – ப.சிதம்பரம்

சென்னை: மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்கிறேன் என்று முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார். மாநிலங்களவை தேர்தல், காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் மத்திய…

முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றார் அன்புமணி

சென்னை: சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பாமகவின் புதிய தலைவராக தேர்வான அன்புமணி ராமதாஸ் பெற்றார். 2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கும், 2026-ம்…

கோவை ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி

கோவை: கோவையில் ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை மாவட்டம், மருதூரில் உள்ள எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம் மையத்தில்…

தமிழ்நாட்டை போதை பொருட்கள் இல்லாத மாநிலாமாக மாற்றுவதே முதலமைச்சரின் இலக்கு- அமைச்சர் மா.சுப்பிரமணியம்

சென்னை: தமிழ்நாட்டை போதை பொருட்கள் இல்லாத மாநிலாமாக மாற்றுவதே முதலமைச்சரின் இலக்கு என்று அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். ஆண்டுதோறும் மே 31–ந்தேதி சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினமாக…

ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது ஐபிஎல் இறுதி போட்டி

அகமதாபாத்: இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியுடன் இன்று ஐபிஎல் இறுதி போட்டி தொடங்குகிறது. இன்று நடக்கும் ஐபிஎல் இறுதி போட்டியை பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா…

2 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியா-பங்களாதேஷ் இடையே இன்று முதல் ரயில் சேவை தொடக்கம்

புதுடெல்லி: 2 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியா-பங்களாதேஷ் இடையே இன்று முதல் விரைவு ரயில்கள் சேவை தொடங்குகிறது. கொரோனா பரவல் காரணமாக, இந்தியா – பங்களாதேஷ் இடையிலான 3…

அனைத்து மாவட்ட கண்காணிப்பு அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் கடிதம்

சென்னை: அனைத்து மாவட்ட கண்காணிப்பு அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு கடிதம் அனுப்பியுள்ளார். இதுதொடர்பாக தலைமை செயலாளர் இறையன்பு கடிதத்தில், `பொதுமக்களின் பல்வேறு நலன் சம்பந்தப்பட்ட விவகாரங்களை…

ஜவஹர்லால் நேருவின் நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மலர்தூவி மரியாதை

புதுடெல்லி: டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேருவின் நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.…