ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி காலமானார்
சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி காலமானார். திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி, கேன்சர் பாதிப்பு காரணமாக கடந்த ஆறு மாதமாக…
சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி காலமானார். திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி, கேன்சர் பாதிப்பு காரணமாக கடந்த ஆறு மாதமாக…
புதுடெல்லி: குத்துச்சண்டை வீரர் கொலை வழக்கில் சுஷில் குமாரை 4 நாள் போலீஸ் காவலில் வைக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கும் சக…
கொச்சி: கேரளத்தில் புதிதாக 23,513 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரள கொரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை முதல்வர் பினராயி…
பீகார்: பீகாரில் அண்மையில் பெய்த கனமழையால் தர்பங்கா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் (டி.எம்.சி.எச்) கொரோனா வார்டுக்குள் மழையால் வெள்ளத்தில் மிதக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. மேலும், மருத்துவமனையைச்…
சென்னை: கோவை, திருப்பூர் உள்ளிட்ட 8 மாவட்டங்கள் தவிர்த்து பிற பகுதிகளில் ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்படலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கடந்த ஊரடங்கு உத்தரவில் ஏற்றுமதி…
மும்பை: ஐபிஎல் 14ஆவது சீசனின் எஞ்சிய போட்டிகள் எப்போது நடைபெறும் என்பது குறித்து பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஐபிஎல் 14ஆவது சீசன் ஏப்ரல் 9ஆம் தேதி துவங்கி…
ஹைதராபாத்: அமெரிக்க முன்னாள் அதிபர் பயன்படுத்திய ‘காக்டெய்ல்’ மருந்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளால், ஒரு வாரத்தில் கொரோனா வைரஸ் அழிக்கப்படும் என்று ஐதராபாத் ஏஐஜி மருத்துவமனையின்…
சென்னை: கொரோனா சிகிச்சைக்கான மருத்துவ உபகரணங்கள் வாங்க மேலும் ரூ.41.40 கோடி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கொரோனா சிகிச்சைக்கான மருத்துவ உபகரணங்கள் வாங்க மேலும்…
துபாய்: ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பின் ஆண்கள் 52 கிலோ இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான அமித் பங்கல் முன்னேறியுள்ளார். ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நடந்து…
சென்னை: வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு சலுகை வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை வெளியிட்டுள்ள அரசாணையில், 2011, 2012, 2013, 2014, 2015 மற்றும்…