Tag: tamil

ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் வலுவான தலைவரை அதிமுகவால் கொடுக்க முடியவில்லை: எஸ்.ஆர்.சேகர்

சென்னை: ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் வலுவான தலைவரை அதிமுகவால் கொடுக்க முடியவில்லை என்று பா.ஜ.க மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் விமர்சித்துள்ளார். பா.ஜ.கவில் முருகனுக்கும் அண்ணாமலைக்கும் பதவி கொடுப்பது…

குஜராத்தில் ஜூலை 15 முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு

குஜராத்: குஜராத்தில் ஜூலை 15 முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார். குஜராத்தில் நேற்று 62 பேருக்கு கரோனா தொற்று…

கொரோனா பரவல் எதிரொலி: மியான்மரில் மீண்டும் பள்ளிகள் மூடல்

மியான்மர்: மியான்மரில் உள்ள அனைத்து ஆரம்ப கல்வி நிறுவனங்களை மீண்டும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மியான்மரில் முதன்முதலில் இருவருக்கு கடந்த ஆண்டு மார்ச் 23ஆம் கரோனா தொற்று கண்டறியப்பட்டது.…

தமிழக அரசு 5 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான கடனில் இருக்கிறது: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: தமிழக அரசு 5 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான கடனில் இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ‘முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு’க்…

அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் 2 பேர் நீக்கம்

சென்னை: அதிமுகவிலிருந்து 2 முன்னாள் எம்எல்ஏக்களை நீக்கம் செய்து கட்சி மேலிடம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக வெளியிட்ட…

உத்தரபிரதேசத்தில் ஜனநாயகம் அழிக்கப்பட்டு விட்டது : பிரியங்கா காந்தி கடும் விமர்சனம்

புதுடெல்லி: உ.பி.யில் ஜனநாயகம் அழிக்கப்பட்டு விட்டது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். உத்தரபிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று நடந்த தேர்தலுக்கான வேட்பு மனுக்களை…

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை

சென்னை: சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. சென்னை கோயம்பேடு, வடபழனி கோடம்பாக்கம், புரைசைவாக்கம், நுங்கம்பாக்கம், எழும்பூர், தேனாம்பேட்டை, அண்ணாசாலை, மந்தவெளி…

ஒளிப்பதிவு சட்டதிருத்தத்தை திரும்பப் பெறாவிட்டால் போராட்டத்திற்கு வழி வகுக்கும் – இயக்குனர் கவுதமன்

சென்னை: ஒளிப்பதிவு சட்டதிருத்தத்தை திரும்பப் பெறாவிட்டால் போராட்டத்திற்கு வழி வகுக்கும் என்று இயக்குனர் கவுதமன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே தணிக்கை செய்யப்பட்ட படத்தை மீண்டும் தணிக்கை செய்வது முறையல்ல.…

நீட் தேர்வு பாதிப்பு குறித்து விசாரிக்க தேசிய மருத்துவ ஆணையத்திற்கு மட்டுமே அதிகாரம் உள்ளது – மத்திய அரசு

புதுடெல்லி: நீட் தேர்வு பாதிப்பு குறித்து விசாரிக்க தேசிய மருத்துவ ஆணையத்திற்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்று மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது. நீதிபதி ஏ.கே.ராஜன்…

சூயஸ் கால்வாயில் சிக்கிய கப்பல்: 3 மாதங்களுக்கு பின்னர் விடுவிப்பு

கெய்ரோ: உலக கப்பல் போக்குவரத்து நடக்கும் வழித்தடமான சூயஸ் கால்வாயின் குறுக்கே எவர்கிவன் சரக்கு கப்பல் சிக்கி பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் தடுத்து நிறுத்தப்பட்டிருந்த அக்கப்பல் இழப்பீட்டு…