சர்வதேச பயணிகளுக்கு தனிமைப்படுத்தல் கட்டாயம் – மகாராஷ்டிரா அரசு
மகாராஷ்டிரா: சர்வதேச பயணிகளுக்கு நிறுவன தனிமைப்படுத்தல் கட்டாயமாக்கப்படும் என்று மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வகை கொரோனா, பல்வேறு நாடுகளுக்கு வேகமாகப் பரவி…