17ம் ஆண்டு நினைவு தினம் -பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி
சென்னை: சுனாமியின் 17ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கடலோரப்பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி இந்தோனேசியாவின்…
சென்னை: சுனாமியின் 17ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கடலோரப்பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி இந்தோனேசியாவின்…
கேப்டவுண்: தென்னாப்பிரிக்காவில் நிறவெறியை முடிவுக்குக் கொண்டு வந்த அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பேராயர் எமரிட்டஸ் டெஸ்மண்ட் டுட்டுவின் காலமானார். அவருக்கு வயது 90. இதுகுறித்து ஜனாதிபதி…
பாட்னா: பீகாரில் பாய்லர் வெடித்து 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், 12 பேர் காயம் அடைந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பீகார் மாநிலம் முசாபர்பூரில் இன்று காலை பெரும்…
புதுடெல்லி: நாட்டில் கொரோனா பூஸ்டர் டோஸ்களை வெளியிட வேண்டும் என்ற எனது பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டதாகக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறினார். 15-18 வயதுக்குட்பட்ட…
பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் வரும் 28ஆம் தேதி முதல் ஜனவரி 5ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய…
சென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். இந்தியாவில் ஓமிக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. இதுவரை 422 ஓமிக்ரான்…
புதுடெல்லி: ஒமிக்ரான் தொற்றை எதிர்கொள்ள நாம் தயாராக வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மான் கீ பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, கொரோனாவுக்கு எதிராக…
சென்னை: நாவலர் இரா.நெடுஞ்செழியனின் நூற்றாண்டு நிறைவு விழாவில் அவரது உருவச் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். திமுக மூத்த தலைவரும் மறைந்த முன்னாள் அமைச்சருமான நெடுஞ்செழியனை…
சென்னை: அரசு வேலை மோசடி செய்ததாக ராஜேந்திர பாலாஜி மீது புகார்கள் குவிந்து வருகின்றன. அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மோசடி புகாரில் 2…
புதுடெல்லி: மீண்டும் ஆன்லைன் வகுப்பு மற்றும் தேர்வுகளுக்கு அகில இந்தியத் தொழில்நுட்ப கல்விக்குழு பரிந்துரை செய்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய ஓமிக்ரோன் வகை கொரோனா வைரஸ்…