Tag: tamil

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் நீடிப்பு

புதுடெல்லி: 2021-22 நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யவதற்கான கால அவகாசத்தை மார்ச் 15-ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக…

சிதம்பரம் அண்ணாமலை பல்கலை., விடுதி மாணவிகள் 40க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக விடுதி மாணவிகள் 40க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், விடுதி மூடப்பட்டது. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைகழகத்தில் பல்வேறு விடுதிகள் உள்ளன.…

40 கோடி மதிப்பிலான பழங்கால சிலைகளைப் பறிமுதல்; ஒருவர் கைது

மகாபலிபுரம்: தமிழ்நாடு காவல்துறை சிலைப் பிரிவு மகாபலிபுரத்தில் உள்ள ஒரு கடையிலிருந்து 40 கோடி ரூபாய் மதிப்புள்ள பல பழங்கால சிலைகள் மீட்கப்பட்டது. பழமையான பார்வதி சிலை…

சென்னையில் ஊரடங்கு விதிகளை மீறியதாக 318 வழக்குகள் பதிவு

சென்னை: சென்னையில் ஊரடங்கு விதிகளை மீறியதாக 318 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த, இரவு நேர…

அனைவருக்கும் தரமான பொங்கல் பரிசு கிடைப்பது குறித்து உறுதி செய்ய வேண்டும் – முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: மக்களுக்கு தரமான பொங்கல் பரிசுப் பொருட்கள் கிடைப்பதை அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.…

கோவையில் பெரியார் சிலை அவமதிப்பு

கோவை: கோவை வெள்ளலூரில், உள்ள பெரியார் சிலையின் மீது மர்மநபர்கள் காவி பொடியினை தூவி, செருப்பு மாலை அணிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று அதிகாலை, கோவை…

13 திருமணங்களில் கொரோனா விதிமுறையை மீறல் நடைபெற்றுள்ளது – அமைச்சர் மா சுப்பிரமணியன்

சென்னை: சென்னையில் நேற்று நடைபெற்ற 13 திருமணங்களில் கொரோனா விதிமுறையை மீறல் நடைபெற்றுள்ளது என்று அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், சென்னையில்…

ஞாயிறு முழு ஊரடங்கு ; 100% வெற்றியுள்ள ஊரடங்காக அமைத்துள்ளது – அமைச்சர் மா சுப்பிரமணியன்

சென்னை: ஞாயிறு முழு ஊரடங்கு வெற்றிகரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில் கடந்த…

கொரோனா பரவல் அதிகரிப்பு – மகாராஷ்டிராவில் பள்ளி, கல்லூரிகள் மூடல்

மகாராஷ்டிரா: கொரோனா பரவல் அதிகரிப்பால் மகாராஷ்டிராவில் பள்ளி, கல்லூரிகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து வேகமெடுத்துள்ளது. தினசரி பாதிப்பு 40 ஆயிரத்தைக் கடந்து…

தென் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: தென் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்றும்,…