இன்று ஆந்திரப் பிரதேசத்தில் 9,716 கர்நாடகாவில் 23,558 பேருக்கு கொரோனா உறுதி
விஜயவாடா இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 9,716 கர்நாடகாவில் 23,558 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 23,558 பேருக்கு கொரோனா தொற்று…
விஜயவாடா இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 9,716 கர்நாடகாவில் 23,558 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 23,558 பேருக்கு கொரோனா தொற்று…
மும்பை பிரபல தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசியை நேரடியாக உற்பத்தியாளர்களிடம் இருந்து வாங்கி போட தயாராகி வருகின்றன. இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள்…
சென்னை தமிழகத்துக்கு வர வேண்டிய 45 டன் ஆக்சிஜனை ஆந்திரா மற்றும் தெலுங்கானாவுக்கு அரசைக் கேட்காமலே மத்திய அரசு மாற்றி உள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனா நோயாளிகள்…
சென்னை தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளதால் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை சென்னையில் மின்சார ரயில் சேவை நிறுத்தப்படுகிறது கொரோனா…
சென்னை நேற்று இரவு முதல் கொரோனாவை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு அமலானதால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் நான்காம்…
சென்னை தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறி உள்ளார். நாடெங்கும் கொரோனா நோயாளிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். தினசரி…
சென்னை மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து நாசர் மனைவி கமீலா நாசர் நீக்கப்பட்டுள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட திரை உலகில் புகழ் பெற்ற வில்லன் மற்றும்…
மைசூரு மைசூரு நகரில் ரெம்டெசிவிர் என்னும் பெயரில் சலைன் வாட்டரை கருப்புச் சந்தையை விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உலக அளவில் தற்போது கொரோனா பாதிப்பு…
டில்லி இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 2,94,115 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,94,115 பேர் அதிகரித்து மொத்தம்…
வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,35,32,001 ஆகி இதுவரை 30,56,850 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,20,770 பேர்…