பாடப்புத்தகத்தில் உள்ள ஆர் எஸ் எஸ் குறித்த வாக்கியத்தை முழுவதுமாக நீக்க மேல் முறையீடு
சென்னை பத்தாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ள ஆர் எஸ் எஸ் குறித்த வாக்கியத்தை முழுமையாக நீக்கக் கோரி அந்த இயக்க செயலாளர் மேல் முறையீடு செய்துள்ளார்.…
சென்னை பத்தாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ள ஆர் எஸ் எஸ் குறித்த வாக்கியத்தை முழுமையாக நீக்கக் கோரி அந்த இயக்க செயலாளர் மேல் முறையீடு செய்துள்ளார்.…
டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக வன்முறை வழக்கில் ஆர் எஸ் எஸ் வாட்ஸ்அப் குழு உறுப்பினர்களின் மொபைலை பறிமுதல் செய்ய டில்லி உயர்நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. குடியுரிமை…
ஸ்ரீநகர் சுமார் 5 மாதங்களுக்குப் பிறகு காஷ்மீர் மாநிலத்தில் சில பகுதிகளில் பிராட்பாண்ட் 2 ஜி இணையச் சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம்…
டில்லி பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் ஜாமீன் வழக்கின் விசாரணை இன்று டில்லி உயர்நீதிமன்றத்தில் நடந்தது. நாடு முழுவதும் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராகப் போராட்டம்…
திருப்பதி மீண்டும் ஜனவரி 15 அதாவது நாளை தை முதல் தேதி முதல் திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் சுப்ரபாத சேவை தொடங்குகிறது. தினமும் அதிகாலை மூன்று மணிக்கு…
லண்டன் இனி இங்கிலாந்து மற்றும் கனடாவில் வசிக்க இங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் அவர் மனைவி எடுத்த முடிவுக்கு அரசி எலிசபெத் ஒப்புதல் வழங்கி உள்ளார். இங்கிலாந்து…
சென்னை நான்கு நாட்கள் கொண்டாடப்படும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை குறித்த ஒரு சிறப்புக் கண்ணோட்டம் இந்தியத் துணைக்கண்டத்தில் தென் இந்தியாவில் தமிழகத்தில் அறுவடை திருநாளாம் பொங்கல்…
டில்லி குடியுரிமை சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை எதிர்த்து 20 எதிர்க்கட்சிகள் தீர்மானம் இயற்றி உள்ளன. நாடெங்கும் குடியுரிமை சட்டம், தேசிய…
நியூயார்க் மைக்ரோசாஃப்ட் இந்தியா நிறுவன தலைமை அதிகாரி சத்யா நாதெள்ளா குடியுரிமை சட்டத்துக்கு வன்மையாகக் கண்டனம் தெரிவித்துள்ளார். சமீபத்தில் இந்தியக் குடியுரிமை சட்டம் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி…
டில்லி பொருளாதார மந்த நிலையால் இந்த வருடம் 16 லட்சம் புதிய வேலை வாய்ப்புக்கள் குறையும் என ஸ்டேட் வங்கியின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இந்தியப் பொருளாதாரம் கடும்…