Tag: tamil news

முதல் முறையாக இந்திய ராணுவ தின அணிவகுப்புக்குத் தலைமை தாங்கிய பெண் அதிகாரி

டில்லி வரலாற்றில் முதல் முறையாகப் பெண் ராணுவ அதிகாரியான தானியா ஷேர்கில் என்பவர் ராணுவ தின அணிவகுப்புக்குத் தலைமை தாங்கி நடத்தி உள்ளார். நேற்று இந்திய ராணுவ…

கடன் வாங்கி ஈவுத்தொகை கொடுங்கள் : எண்ணெய் நிறுவனங்களை கேட்கும் பாஜக அரசு

டில்லி எண்ணெய் நிறுவனங்கள் தர வேண்டிய ரூ.19000 கோடி ஈவுத் தொகையைக் கடன் வாங்கி அளிக்க வேண்டும் என மத்திய பாஜக அரசு கேட்டுள்ளது. அரசு நடத்தும்…

ஃபாஸ்டாக் முறையில் இருந்து 65 சுங்கச்சாவடிகளுக்கு விலக்கு

டில்லி அதிக அளவில் ரொக்க பரிவர்த்தனை நடைபெறும் 65 சுங்கச்சாவடிகளுக்கு ஃபாஸ்டாக் முறையில் இருந்து மத்திய அரசு விலக்கு அளித்துள்ளது. நாடெங்கும் உள்ள சுங்கச் சாவடிகளில் ரொக்க…

பொது மேடையில் மடாதிபதியுடன் மோதிய கர்நாடக பாஜக முதல்வர்

தாவண்கரே லிங்காயத்து மடாதிபதியான வசனாநந்தாவுக்கும் கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கும் பொது மேடையில் வாக்குவாதம் நடந்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள தாவண்கரே நகரில் லிங்காயத்து சமூகத்தினரின் ஒரு பிரிவான…

ரஜினிக்கு ஒரு மறுப்பு!  -சுப. வீரபாண்டியன்

ரஜினிக்கு ஒரு மறுப்பு! -சுப. வீரபாண்டியன் பொங்கல் நாளில் மகிழ்ந்து பொங்கும் நிலையைத் தாண்டி, நேற்றையப் பொய்களைக் கண்டு பொங்கும் மனத்துடன் இந்தப் பதிவை உங்களுடன் பகிர்ந்து…

சபரிமலையில் 3 முறை தெரிந்த மகர ஜோதி : லட்சக்கணக்கான பக்தர்கள் பரவசம்

சபரிமலை இன்று சபரிமலை ஐயப்பன் கோவிலில் மும்முறை மகர ஜோதி தெரிந்ததில் பக்தர்கள் பரவசம் அடைந்துள்ளனர். மகரஜோதியை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.…

நிர்பயா வழக்கில் 22 ஆம் தேதி தூக்குத் தண்டனை கிடையாதா? : பரபரப்பு தகவல்

டில்லி நிர்பயா கூட்டு பலாத்கார கொலை வழக்கு குற்றவாளிகள் நால்வருக்கும் வரும 22ஆம் தேதி தூக்குத் தண்டனை நிறைவேற்ற இயலாது என டில்லி மாநில அரசு அறிவித்துள்ளது.…

சிவ்போஜன் :  ஜனவரி 26 முதல் ரூ.10க்கு சாப்பாடு வழங்கும் மகாராஷ்டிரா அரசு

மும்பை வரும் 26 ஆம் தேதி முதல் மகாராஷ்டிர அரசு ரூ.10 விலையில் சிவபோஜன் சாப்பாட்டுத் திட்டத்தைத் தொடங்க உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு மலிவு விலையில்…

ஆயிரத்துக்கும் மேற்பட்ட  இசைக்கலைஞர்கள் கலந்துக் கொண்ட திருவையாறு ஆராதனை விழா

திருவையாறு திருவையாற்றில் இன்று காலை நடைபெற்ற தியாகராஜ ஆரானை விழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் கலந்துக் கொண்டு பஞ்சரத்ன கீர்த்தனை பாடினார்கள் கடந்த 11 ஆம் தேதி…

இறக்குமதி செய்த வெங்காயத்தை வங்கதேசத்துக்கு விற்பனை செய்ய உள்ள மோடி அரசு

டில்லி இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயத்தை மாநிலங்கள் வாங்கிக் கொள்ளாததால் அதை வங்கதேசத்துக்குக் குறைந்த விலையில் விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது கடந்த சில மாதங்களுக்கு முன்பு…