Tag: tamil news

சுதந்திரத்துக்கு 70 வருடங்களுக்குப் பிறகு இந்தியாவில் மீண்டும் கால் பதிக்கும் இங்கிலாந்து துப்பாக்கி  நிறுவனம்

லண்டன் இங்கிலாந்து நாட்டின் பழம்பெரும் ஆயுத நிறுவனமான வெப்லி அண்ட் ஸ்காட் இந்தியப் பொதுமக்களுக்குத் துப்பாக்கிகள் தயாரித்து வழங்க உள்ளது. இங்கிலாந்து நாட்டில் கடந்த 1790 ஆம்…

பாபங்களும் தோஷங்களும் போக்கும் சாமவேதீஸ்வரர் திருக்கோவில்

பாபங்களும் தோஷங்களும் போக்கும் சாமவேதீஸ்வரர் திருக்கோவில் திருமங்கலம் பாபங்களும் தோஷங்களும் போக்கும் சாமவேதீஸ்வரர் திருக்கோவில் பற்றிய ஓர் பதிவு :- திருச்சி மாவட்டம் லால்குடியில் இருந்து 4…

சீனாவில் நேற்றைய கொரோனா வைரஸ் தாக்குதல் எண்ணிக்கை 100 ஐ விட குறைந்துள்ளது

பீஜிங் சீனாவில் நேற்று கொரோனா வைரஸால் தாக்கப்பட்டோர் எண்ணிக்கை 100 ஐ விட குறைந்துள்ளது. சீனாவில் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டறியப்பட்ட கோவிட் 19…

அண்ணாநகர் மின் மயானத்தில் அன்பழகன் உடல் தகனம்

சென்னை சென்னையில் அண்ணா நகரில் உள்ள வேலங்காடு மின் மயானத்தில் அன்பழகன் உடல் தகனம் செய்யப்பட்டது. திமுக பொது செயலாளரும் அனைவராலும் பேராசிரியர் என அழைக்கப்படுபவருமான அன்பழகன்…

கொரோனா வைரஸ் : நாடெங்கும் 52 சோதனை நிலையங்கள் திறப்பு

டில்லி இந்தியா முழுவதுமாக கொரோனா வைரஸ் சோதனைக்காக 52 சோதனை நிலையங்களும் 57 மாதிரிகள் சேகரிக்கும் நிலையங்களும் திறக்கப்பட்டுள்ளன. சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ்…

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் : 256 பேர் செல்ல வேண்டிய விமானத்தில் 25 பேர் பயணம்

மும்பை பயணக் கட்டணம் குறைக்கப்பட்ட பிறகும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாகப் பலர் விமானப் பயணத்தை நிறுத்தி உள்ளனர். சாதாரணமாக மும்பையில் இருந்து வார இறுதியில் 24…

அரசுக்கு எதிராகச் சதி செய்ததாக மூன்று சவுதி இளவரசர்கள் கைது

ரியாத் சவுதி அரேபிய அரசுக்கு எதிராகச் சதி செய்ததாக அந்நாட்டு மன்னரின் சகோதரர் உள்ளிட்ட மூன்று இளவரசர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னராட்சி நடைபெற்று வரும் சவுதி அரேபியாவின்…

கொரோனா வைரஸ் : சீனாவின் ஏற்றுமதியில் 17.2% மற்றும் இறக்குமதியில் 4% சரிவு

பீஜிங் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரண்மாக சீனாவில் ஏற்றும்தி 17.2% மற்றும் இறக்குமதி 4% சரிந்துள்ளது. வர்த்தக உலகில் சீனா முன்னணி நாடாக உள்ளது. கடந்த சில…

நெருக்கடியில் இருந்து யெஸ் வங்கியை காக்க 49% பங்குகளை வாங்கும் பாரத ஸ்டேட் வங்கி

டில்லி கடும் நிதிநிலை நெருக்கடியால் தவிக்கும் யெஸ் வங்கியின் 449% பங்குகளைப் பாரத ஸ்டேட் வங்கி வாங்க முன்வந்துள்ளது. இந்தியாவில் உள்ள மிகப்பெரிய தனியார் துறை வங்கிகளில்…

பாரத் பெட்ரோலியம் கார்பரேஷன் விற்பனைக்கு விலைப்புள்ளி கோரும் மத்திய அரசு

டில்லி அரசு எண்ணெய் நிறுவனமான பாரத் பெட்ரோலியம் கார்பரேஷன் பங்குகள் விற்பனைக்காக மத்திய அரசு விலைப்புள்ளி கோரி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த வருட நிதிநிலை அறிக்கையில் அரசுக்குச்…