Tag: tamil news

பங்குச் சந்தை இறங்கு முகத்தால் 45 நிமிடம் வர்த்தக நிறுத்தம்

மும்பை இன்று பங்குச் சந்தை 10% இறங்கு முகத்துடன் தொடங்கியதால் வர்த்தகம் 45 நிமிடம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நேற்று இந்தியப் பங்குச் சந்தையில் கடும் சரிவு ஏற்பட்டது.…

விஜய் தாண்டியிருப்பது அரைக்கிணறுதான்.. அபாய மணி அடிக்கும்   வருமானவரித்துறை.. 

சென்னை விஜய் வருமான வரி சோதனை குறித்து ஒரு வருமான வரி அலுவலர் தகவல் அளித்துள்ளார் நடிகர் விஜய் வீடு, ஏ.ஜி.எஸ்.தயாரிப்பு அலுவலகம், பைனான்சியர் அன்புச்செழியன் வீடு…

எனக்கே இந்த கதியா? புலம்பும் பெரம்பலூர் போலீஸ்காரர்..

பெரம்பலூர் காவலரைத் தாக்க முயன்ற வழக்கறிஞர் குறித்த வாட்ஸ்அப் தகவல் வைரலாகி வருகிறது ஏதாவது பிரச்சினை என்றால் போலீஸ் ஸ்டேஷனுக்கு போவார்கள், பொதுமக்கள். போலீஸ்காரருக்கே பிரச்சினை என்றால்…

இத்தாலியில் அதிக அளவில்  கொரோனா வைரஸ் தாக்குதலுக்குக் காரணம் என்ன?

ரோம் கொரோனா வைரஸ் தாக்குதலில் சீனாவுக்கு அடுத்த இடத்தில் இத்தாலி உள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதல் சீனாவில் ஹுபெய் மாகாணத்திலுள்ள வுகான் நகரில்…

கொரோனா வைரஸ் அச்சத்தால் ஐபிஎல் போட்டிகள் பாதிப்பா?

டில்லி கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ஐபிஎல் போட்டிகள் பெருமளவில் பாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. உலகெங்கும் உள்ள மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவிலும் உள்ளது.…

என் பி ஆருக்கு எவ்வித ஆவணமும் தேவை இல்லை : அமித்ஷா உறுதி

டில்லி என் பி ஆர் (தேசிய மக்கள் தொகை பதிவேடு) க்காக எவ்வித ஆவணமும் தேவை இல்லை என அமித்ஷா மாநிலங்களவையில் தெரிவித்தார். குடியுரிமை சட்டத் திருத்தம்,…

 கரோனா பீதிக்கு இடையில் இன்று சபரிமலை கோவில் நடை திறப்பு

சபரிமலை இன்று பங்குனி மாத பூஜைகளுக்காகச் சபரிமலை கோவில் நடை திறக்கப்படுகிறது. சபரிமலைக் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாத தொடக்கத்தில் மாத பூஜை நடப்பது வழக்கமாகும். அந்த…

காரடையான் நோன்பு அடை செய்யும் முறை

காரடையான் நோன்பு அடை செய்யும் முறை நாளை 14/03/2020 அன்று காரடையான் நோன்பு செய்யும் பெண்களுக்கான சமையல் குறிப்பு பெண்கள் காரடையான் நோன்புக்குப் படைக்கவும், விரதம் முடிந்த…

காரடையான் நோன்பு  14.03.2020

காரடையான் நோன்பு 14.03.2020 காரடையான் நோன்பு 14.03.2020 சனிக்கிழமை காலை 10.45 – 11.30 க்குள் அனுஷ்டிக்க வேண்டும் மாசியும் பங்குனியும் கூடும் வேளையில் நோற்கப்படுவது காரடையான்…

கொரோனா : ஸ்பெயின்நாட்டில் பலான விடுதியில் தனிமைப்படுத்தப்பட்ட பரிதாப ஆண்கள்

வலென்சியா கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் 119 பேருடன் ஒரு விபச்சார விடுதி தனிமைப் படுத்தப்பட்டுள்ளது. ஸ்பெயின் நாட்டில் உல்லாச விடுதிகளில் சட்ட அனுமதியுடன் விபச்சாரம் நடைபெறுவது யாவரும்…