கொரோனா அச்சத்தால் 15 பேருடன் நடந்த எளிய திருமணம்
கோவை கொரோனா அச்சம் காரணமாக 15 பேருடன் எளிமையாக ஒரு திருமணம் நடந்துள்ளது. வாழ்வில் ஒரு முறை நடைபெறும் திருமணம் விமர்சையாக நடைபெற வேண்டும் என்பது பல…
கோவை கொரோனா அச்சம் காரணமாக 15 பேருடன் எளிமையாக ஒரு திருமணம் நடந்துள்ளது. வாழ்வில் ஒரு முறை நடைபெறும் திருமணம் விமர்சையாக நடைபெற வேண்டும் என்பது பல…
சென்னை வடசென்னையில் உள்ள பல பகுதிகளில் கொரோனா தொற்று இல்லை எனச் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னையில் வேகமாகப் பரவி வரும் கொரோனா தொற்று குறித்து நேற்று…
மின்ஸ்க் ரஷ்ய நாடான பெலருஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ கொரோனா குறித்துக் கவலைப்படாமல் உள்ளார். உலகில் உள்ள அனைத்து நாடுகளும் கொரோனா பரவுதலைக் குறித்து கடும் அச்சத்தில்…
டில்லி தேசிய ஊரடங்கு 21 நாட்களுக்கு மேல் அதிகரிக்கப்பட மாட்டாது என மத்திய அமைச்சரவை செயலர் தெரிவித்துள்ளார். கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த நாடெங்கும் 21 நாட்கள் தேசிய…
லண்டன் கொரோனா அச்சுறுத்தலால் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் லண்டனில் உள்ள இந்திய மாணவர்கள் தங்களை இந்தியாவுக்கு அழைத்து வர பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளன. உலக மக்களை அச்சுறுத்தும்…
சென்னை தமிழக அரசு சார்பில் கொரோனா தடுப்பு குறித்து வெளியிட்டுள்ள வீடியோ பதிவு உலகெங்கும் உள்ள மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து தமிழக…
டில்லி கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,72,.088 ஆகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 33,976 ஆகி உள்ளது. சீனாவில் வுகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று உலகின் 183…
டொரோண்டா இந்திய வம்சாவளியினரான கனடாவின் மேற்கு பிராம்ப்டன் நாடாளுமன்ற பெண் உறுப்பினர் கமல் கேரா கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். உலக நாடுகளில் வேகமாகப் பரவி வரும் கொரோனா தொற்றால்…
காபூல் ஆப்கானிஸ்தானிலுள்ள சீக்கியர்கள் 10 நாட்களுக்குள் வெளியேறாவிட்டால் கொல்லப்படுவார்கள் எனத் தீவிரவாதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் சீக்கியர்கள் குறைந்த அளவில் அசித்து வருகின்றனர். வாக்காளர் பட்டியலின்படி அங்கு…
டில்லி தேசிய ஊரடங்கு நேரத்தில் செய்தித் தாள் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் விநியோகம் செய்ய மாநில அரசு அனுமதி அளிக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது…