Tag: tamil news

உலக சுகாதார மையத்துக்கு நிதி உதவியை நிறுத்திய அமெரிக்காவுக்குச் சீனா எதிர்ப்பு

பீஜிங் சீனாவுக்கு ஆதரவாக நடந்துக் கொள்வதாகக் குறை கூறி உலக சுகாதார மையத்துக்கு நிதி உதவியை அமெரிக்கா நிறுத்தியதற்குச் சீனா எதிப்பு தெரிவித்துள்ளது. சீனாவில் கொரோனா பரவும்…

கொரோனாவால் ரத்து செய்யப்பட்ட திருச்சூர் பூரம் : முதல் முறையா என எழுந்த சர்ச்சை

திருச்சூர் உலகப் புகழ்பெற்ற கேரளா மாநில திருவிழாவான திருச்சூர் பூரம் கொரோனாவால் இந்த வருடம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் கடந்த 1798 ஆம் ஆண்டு முதல்…

கொரோனா தொற்று : பாகிஸ்தானில் ஊரடங்கு இரு வாரங்களுக்கு நீட்டிப்பு

இஸ்லாமாபாத் கொரோனா தொற்று பாகிஸ்தானில் 5988 ஆகி உள்ளதால் அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் ஊரடங்கை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டித்துள்ளார். கொரோனா தொற்று உலகெங்கும் அதிகரித்து வருகிறது.…

கோமாளி வேடம் அணிந்து கொரோனா விழிப்புணர்வு…!

கோமாளி வேடம் அணிந்து கொரோனா விழிப்புணர்வு…! சேலம் மாவட்டம் முழுவதும் கொரோனா தோற்று விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது. இதையடுத்து அனைத்து பகுதியிலும் வாகனங்களில் வருவோர் எச்சரிக்கை செய்து…

டாஸ்மாக்மூடல், குடும்ப வன்முறை.. கொரோனாவை தாண்டி கதறும் பெண்கள்   

டாஸ்மாக்மூடல், குடும்ப வன்முறை.. கொரோனாவை தாண்டி கதறும் பெண்கள் இந்த கொரோனா நோய் தொற்று தினம் தினமும் ஏதாவது புதிது புதிதான பிரச்சினைகளை வெளிப்படுத்திய வண்ணமே உள்ளது.…

நீட்டிக்கப்பட்ட ஊரடங்கின் புதிய விதிகள் : செய்யக்கூடியவையும் கூடாதவையும்

டில்லி நீட்டிக்கப்பட்ட ஊரடங்கின் புதிய விதிகளை இன்று மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவுதல் கட்டுக்குள் வராததால் நாடெங்கும் நேற்றுடன் முடிவடைந்த ஊரடங்கைப் பிரதமர் மோடி மே…

ஊரடங்கால் சுத்தமாகி வரும் கங்கை நதி

அரித்வார் இந்தியாவின் புனித நதியான கங்கை நீர் ஊரடங்கால் தற்போது சுத்தமாகி வருகிறது. கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த நாடெங்கும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கால் அனைத்து தொழிற்சாலைகளும்…

வரிசையில் நின்று மளிகைப் பொருட்கள் வாங்கும் கனடா பாதுகாப்பு அமைச்சர்.

ஒட்டாவா கனடா நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் ஹர்ஜித் சாஜன் வரிசையில் நின்று மளிகை பொருட்கள் வாங்கினார். கொரோனா பரவுவதை தடுக்க பல நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப் பட்டுள்ளது.…

அகமதாபாத் : கொரோனா வார்டுகள் மதவாரியாகப் பிரிப்பு

அகமதாபாத் அகமதாபாத் அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டுகளில் உள்ள நோயாளிகள் மதவாரியாகப் பிரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மருத்துவமனை விதிகளின் படி கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்படும் வார்டுகள் இருவிதமாக தனித்தனியாக…

மே- 3 வரை    ஊரடங்கு…என்னதான்  கணக்கு ?

மே- 3 வரை ஊரடங்கு…என்னதான் கணக்கு ? கொரோனாவை கட்டுப்படுத்த 21 நாள் ஊரடங்கு ,கடந்த மாதம் 25 ஆம் தேதி அமல் படுத்தப்பட்டது. நேற்றுடன் இந்த…