தமிழகம் : 4 நாட்களாக 8 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இல்லை
சென்னை கடந்த 4 நாட்களாகத் தமிழகத்தில் 8 மாவட்டங்களில் புது கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. தமிழகத்தில் இன்று புதியதாக 43 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை…
சென்னை கடந்த 4 நாட்களாகத் தமிழகத்தில் 8 மாவட்டங்களில் புது கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. தமிழகத்தில் இன்று புதியதாக 43 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை…
சென்னை பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஊரடங்கு முடிந்த பிறகு அவசியம் நடத்தப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார் கடந்த மார்ச் 27 ஆம் தேதி தமிழகம்…
பாட்னா பீகார் மாநில அமைச்சர் அசோக் சவுத்ரி ஊரடங்கு விதிகளைப் பின்பற்ற முடியாவிட்டால் மத்திய அரசு அதை நீக்க வேண்டும் எனக் கூறி உள்ளார். நாடெங்கும் ஊரடங்கு…
திருவனந்தபுரம் தந்தையை விட்டு 7 வருடங்களுக்கு முன்பு பிரிந்த மருத்துவர் நரேஷ் குமார் கொரோனா சேவை மூலம் மீண்டும் இணைந்துள்ளார் இந்தியாவில் முதல் கொரோனா நோயாளி கேரளாவில்…
டில்லி கொரோனா தடுப்புக்கு ராஜஸ்தான் மாநில பில்வாரா மாடலை கனடாவுடன் இந்தியா பகிர்ந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின் ஜவுளி நகரமான பில்வாரா தமிழகத்தின் திருப்பூரைப் போன்றதாகும். இம்மாவட்டத்தில் கடந்த…
கவுகாத்தி அருணாசலப் பிரதேசத்தைச் சேர்ந்த சிலர் உணவு இல்லாததால் ராஜநாகத்தை வேட்டையாடியதாக வழக்கு பதியப்பட்டுள்ளது. நாட்டில் பாதுகாக்கப்பட்ட உயிரினங்களில் ராஜநாகமும் ஒன்றாகும். இதை வேட்டையாடுவது சட்டப்படி குற்றமாகும்.…
சென்னை சென்னை மாநகராட்சி மண்டல வாரியாக் கொரோனா பாதிப்பு விவரங்களை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 105 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் தலைநகர்…
கங்கையைத் தூய்மைப் படுத்திய கொரோனா வைரஸ்.. கொத்து கொத்தாக உயிரைப் பறித்துச் செல்லும் கொரோனா வைரஸ், காற்றையும் , நீரையும் தூய்மைப் படுத்தி புண்ணியம் தேடிக்கொண்டுள்ளது. ஊரடங்கால்,…
அது வேற வாய்.. இது வேற வாய்.. நிதிஷ்குமார் அடித்த பல்டி .. பீகார் மாநிலத்தில் பா.ஜ.க.வுடன் இணைந்து xகூட்டணி ஆட்சியை அமைத்துள்ளார், ஐக்கிய ஜனதா தளம்…
பெர்லின் கொரோனாவால் ஏற்பட்டுள்ள இழப்புக்காகச் சீனா 13000 கோடி யூரோ அளிக்க வேண்டும் என ஜெர்மனி பில் அனுப்பி உள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்று பல…