கொரோனா : மக்கள் மருந்தகத்தில் நோயியல் பரிசோதனை மையம் அமைப்பு
டில்லி குறைந்த விலையில் மருந்துகள் விற்பனை செய்யும் மக்கள் மருந்தகத்தில் மத்திய அரசு நோயியல் பரிசோதனை மையங்கள் அமைக்க உள்ளது. நாட்டில் கொரோனா பரவு வருவதால் கொரோனா…
டில்லி குறைந்த விலையில் மருந்துகள் விற்பனை செய்யும் மக்கள் மருந்தகத்தில் மத்திய அரசு நோயியல் பரிசோதனை மையங்கள் அமைக்க உள்ளது. நாட்டில் கொரோனா பரவு வருவதால் கொரோனா…
டில்லி ரிபப்ளிக் டிவி தலைமை ஆசிரியர் அர்நாப் கோஸ்வாமி மீதான வழக்கின் முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யவும் வழக்கை சிபிஐக்கு மாற்றவும் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.…
துபாய் உலகின் மிகப் பெரிய விமானச் சேவை நிறுவனமான எமிரேட்ஸ் விமான நிறுவனம் தனது ஊழியர்களில் 30000 பேரை பணி நீக்கம் செய்ய உள்ளதாகக் கூறப்படுகிறது. சர்வதேச…
திருச்சூர் கேரளாவின் மாநிலப் பழம் எனப் பெயர் பெற்றுள்ள பலாப்பழத்துக்கு உலகெங்கும் நல்ல வரவேற்பு உள்ளது. இந்தியாவில் கேரள மாநிலத்தில் அதிக அளவில் விளையும் பழமான பலாப்பழம்…
சிகரெட் பற்ற வைக்காத மருமகனைக் கத்தியால் குத்திய ’’தங்க மாமா.’’. கோவையில் உள்ள ராமநாதபுரம் பகுதியில் வசிப்பவர் மணிகண்டன். கார் டிரைவர். 10 ஆம் வகுப்பு படிக்கும்…
ரஜினி பட வில்லனுக்கு விவாகரத்து நோட்டீஸ்.. ரஜினிகாந்த்தின் ’பேட்ட’ படத்தில் வில்லனாக நடித்துள்ள நவாசுதீன் சித்திக்,இந்தியில் மிகவும் பிரபலம். அவரது மனைவி ஆலியா, விவாகரத்து கேட்டு நவாசுதீனுக்கு…
கேரளாவில் கட்டணத்தை உயர்த்தி பஸ் போக்குவரத்துக்கு அனுமதி.. நான்காம் கட்ட ஊரடங்கு ஆரம்பமாகியுள்ள நிலையில், மாநிலங்களே கட்டுப்பாடுகளை, இஷ்டம் போல் தளர்த்திக் கொள்ளலாம் என மத்திய அரசு…
சைக்கிளில் தந்தையை அமரவைத்து 1, 200 கி.மீ.பயணித்த மாணவி பீகார் மாநிலம் தர்பங்காவை சேர்ந்த பள்ளி மாணவி ஜோதி குமாரி. டெல்லியில், தனது தந்தையுடன் ஊரடங்கில் சிக்கிக்…
கூலி வேலைக்குச் செல்லும் ஆசிரியர்கள்.. ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு ,அங்குள்ள ஆசிரியர்களை நிலை குலையச் செய்துள்ளது. கை நிறையப் பட்டங்கள் வாங்கி ,…
லக்னோ நான்காம் கட்ட ஊரடங்கை மே 31 வரை நீட்டித்த உத்தரப்பிரதேச அரசு விதிகளில் சில தளர்வுகளை அறிவித்துள்ளது. கொரோனா பரவுதலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நாடெங்கும்…