சென்னையில் இன்று 695 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
சென்னை சென்னையில் இன்று 695 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று தமிழகத்தில் 2522 பேர் பாதிக்கப்பட்டு…
சென்னை சென்னையில் இன்று 695 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று தமிழகத்தில் 2522 பேர் பாதிக்கப்பட்டு…
சென்னை இன்று தமிழகத்தில் 2,522 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,14,235 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 69,344 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…
டில்லி இன்று மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில் இனி ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளில் அனைத்து இந்தியரும் நிலம் வாங்கலாம் என அறிவிக்கபடுள்ளது. கடந்த ஆண்டு…
டில்லி இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் 90.62% ஆக உள்ளதாக மத்திய சுகாதார செயலர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் இதுவரை கொரோனாவால் சுமார் 79.5…
ஃபரிதாபாத் ஃபரிதாபாத் நகரில் ஒரு மாணவி சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து 3 இளைஞர்களை காவல்துறை 12 மணி நேரத்தில் கைது செய்துள்ளது ஃபரிதாபாத்தில் உள்ள ஒரு கல்லூரியில்…
முட்டுக்காடு நடிகை குஷ்பு திருமாவளவனை எதிர்த்து கடைசி மூச்சு வரை போராடப் போவதாக வீடியோ வெளியிட்டுள்ளார் மனுஸ்மிருதியை குறித்து கருத்து தெரிவித்த திருமாவளவன் தனது கருத்தில் பெண்களை…
சென்னை இன்று கைது செய்யப்பட்டுள்ள நடிகை குஷ்பு கைதுக்குப் பிறகு டிவிட்டரில் பதிவுகளை வெளியிட்டுள்ளார். மனுஸ்மிருதிக்கு எதிராக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்த கருத்தை ஒட்டி பாஜகவினர்…
முட்டுக்காடு திருமாவளவனுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொள்ளச் சென்ற நடிகை குஷ்பு கைது செய்யப்பட்டுள்ளார். மனு ஸ்மிருதி குறித்து ஆட்சேபகரமான கருத்துக்களைக் கூறியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித்…
சித்திப்பேட், தெலுங்கானா வேட்பாளரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை காவல்துறையினரிடம் இருந்து பாஜக தொண்டர்கள் பிடுங்கி ஓடி உள்ளனர். தேர்தல் நேரத்தில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் வாகன…
டில்லி கொரோனா நிவாரண நிதிக்குத் தேவைப்படும் ரூ.30000 கோடிக்காக மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான தீர்வையை அதிகரிக்க உள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்…